திங்கள், 6 மார்ச், 2023

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கைத்தமிழர்

 இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் 
வெளியாகின்றன.
யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து நபரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர் பலவந்தமாக நாடு கடந்த்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றதாகவும் 
கூறப்படுகின்றது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.