ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

பாசல் நகரில் இடம்பெற்ற இரண்டு கொள்ளை சம்பவங்கள்

சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள்
 நிகழ்ந்துள்ளன.
79 வயது மூதாட்டியிடம் நடத்தப்பட்ட ஒரு கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மற்றொரு
 சம்பவத்தில், 16 வயது சிறுமியின் கைபேசி பறிக்கப்பட்டது என பாசல் அரசு வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.