வெள்ளி, 24 ஏப்ரல், 2026

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு: பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு

நாட்டில்  கிளிநொச்சி பொலிசாரின் அதிரடி நடவடிக்கை இந்த மாத காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணலுடன் பிடிபட்ட 24டிப்பர் வாகனங்கள் மற்றும் 10உழவியந்திரங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டன.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் அவர்களின் வழிகாட்டலில் பொலிசாரின் விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பின் மூலம் இந்த மாதத்தில் இன்று வரை பிடிபட்ட குறித்த டிப்பர் மற்றும் உழவியதிரங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டன..
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.