செவ்வாய், 28 ஏப்ரல், 2026

பேருந்துகளில் பயணிகள் சுவிஸ் லவுசான் மாநிலத்தில் தொலைபேசி பேச தடை

.புதிய சட்டத்திட்டங்கள் சுவிற்சர்லாந்திலே  2026ம் ஆண்டு முதலாம் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலாக்கப்பட்டது. அது கட்டடச் சட்டங்கள், பயணச் சட்டங்கள் என்ற பல 
வகையாக உள்ளது. 
இந்நிலையில், ஸுக் மாநிலத்தில் பேருந்துகளில் நாங்கள் பயணிக்கும் போது எந்த உணவுகளையும் அதற்குள்ளே வைத்துச் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. 
அதே வழியில் தற்போது லவுசான்மாநிலத்தில் பேரூந்துகளில் இருந்து தொலைப்பேசி பேசுவது தடை 
செய்யப்பட்டிருக்கிறது. 
தொடர்ந்து ஏனைய மாநிலங்களிலும் மேற்குறிபிடிப்பட்ட சட்டம் தொடரும் என நம்பப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.