வெள்ளி, 30 ஏப்ரல், 2021

நாட்டில் திருமண நிகழ்வுகள் உட்பட அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் தடை

 தற்போது நாட்டில் நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் 03-05-2021-திங்கட்கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய அனைத்து பொது நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.