திங்கள், 31 ஆகஸ்ட், 2020

நாட்டில் போதைப் பொருள் டீல்;13 .பொலிஸ் அதிகாரிகளின் மறியல் நீடிப்பு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பொலிஸ் அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் இன்று (31) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.அதற்கமைய குறித்த அதிகாரிகளை செப்டம்பர் மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த...

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில்.31-08-20. இன்று

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று (30) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்தப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன், மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில்.21-08-2020. இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில்...

செட்டிக்குளத்தில் வைத்தியர் பற்றாக்குறையை தீர்க்க கோரி போராட்டம்

 வவுனியா – செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (31) காலை 8.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.செட்டிகுளம் வைத்தியசாலையில் பல நிர்வாக குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்த மக்கள்,...

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கண்டியில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. சிறிய அளவில் குலுக்கல்

கண்டியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டி – திகன பகுதியில் இரவு 8.40 மணியளவில் பாரிய சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.அந்தப் பகுதியை சேர்ந்த மக்களால் அது உணரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளன.இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு...

சனி, 29 ஆகஸ்ட், 2020

எங்களைப் பற்றி 10 நிமிடம் முன்னாடி யோசிங்க கண்ணீரில் பழங்குடி மக்கள்

 கனமழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆனைமலைக் குன்று பழங்குடி மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அங்கு பெய்த கனமழை, காட்டாற்று ,வெள்ளம் போன்றவை அந்த மக்களின்...

புதன், 26 ஆகஸ்ட், 2020

வரணியில் பஸ்ஸில் பயணித்த இளைஞன் மீது வாள் வெட்டு

 தென்மராட்சி – வரணி, இயற்றாலை பகுதியில் வாள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (25) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் முன்னாள் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஆ.சாந்தகுமாரின் மகனான சாந்தகுமார் சதுசன் (20-வயது)...

அமரர் அ .அமிர்தலிங்கத்தின் 93வது ஜனன தினம் அனுஷ்டிப்பு.26-08-20

 இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர், சுட்டுக் கொல்லப்பட்ட அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 93வது ஜனன தினம் .26-08-2020.இன்று அனுஷ்டிக்கப்பட்டது.இதன்படி வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு.26-08-2020. இன்று காலை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி...

நாவலப்பிட்டியில் நகர சபை உறுப்பினர்கள் நால்வர் கடத்தி தாக்கப்பட்டனர்

 கண்டி – நாவலப்பிட்டி நகர சபையின் உறுப்பினர்கள் 4 பேரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த 4 பேரும் கடந்த 23ம் திகதி அடையாளம் தெரியாத சில நபர்களினால் கடத்தி செல்லப்பட்டனர். பின்னர் குறித்த 4 பேரும் தாக்கப்பட்டு நாவலப்பிட்டிய, குறுந்துவத்த வீதியில் இறக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் காயமடைந்துள்ள...

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கொழும்பு மாநகரில் பிச்சையெடுத்த கோடீஸ்வரர். பொலிஸார் அதிர்ச்சியில்

  கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அருகே பிச்சை எடுக்கும் போது, தள்ளு வண்டியைத் திருடியதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர், மஹகரகம பமுனுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பிச்சைகாரரின் சொகுசு மாடி வீட்டின் தோட்டத்தில் ஒரு வேகன் ஆர் கார் மற்றும்...

கண்டுபிடிக்கப்பட்ட 16 நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் வம்சத்து கல்வெட்டுதமிழர் பிரதேசத்தில்

  சிவகங்கை மாவட்டம், சக்கந்தியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டினை தொல்லியலாளா்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்கடி கா.காளிராசா, இந்தக்கல்வெட்டில் பெருமாளுக்கு இறையிலியாக வழங்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் வகையில் 4 பக்கங்களிலும் திருவாழிச் சின்னம்...

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் கின் ஆட்சிக் கட்டிலில் அமரத் தயாராகிறார் தங்கை

  கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதற்கும் ஒருபடி மேலே.சர்வதேச ஊடகங்களில் அவர் குறித்த எதிர்மறையான செய்திகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை. கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் அன்னின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் வலம் வருகின்றன. கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து...

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

யாழ் அல்வாய் வாள் வெட்டு சந்தேக நபர் ஒரு வருடத்தின் பின் கைது

 கடந்த வருடம் வடமராட்சி அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர்.24-08-2020. இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் அல்வாய் பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது நிலாவரை.கொம் செய்திகள் >>&...

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

மட்டக்களப்பில் கோஸ்டி மோதலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மாணவன்.

 ஏறாவூரில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் பாடசாலை மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் என்ற 15 வயது மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.சம்பவம் பற்றி தெரியவருகையில், சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம், கோஷ்டி மோதலாக மாறி...

சனி, 22 ஆகஸ்ட், 2020

குருநாகல் வலகும்புர பகுதியில் விபத்தில் ஐந்து பேர் ஸ்தலத்தில் பலி

            குருநாகல் வலகும்புர பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.கார் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும்.22-08-20, இன்று அதிகாலை மோதிக்கொண்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.மரணவீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்...

யாழில் நீரியல் வளத் திணைக்களத்தின் திடீர் சுற்றிவளைப்பு

 யாழ்ப்பாண நகரப் பகுதியில் கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றிலிருந்து மீன்பிடிக்கு தடை செய்யப்பட்டுள்ள தங்கூசி வலைகள் நீரியல்வள திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது 63 கிலோ கிராம் எடையுடைய ஒரு பொதியும் 50 கிலோ எடையுடைய இன்னொரு பகுதியும் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.அண்மைக்காலத்தில் தங்கூசி வலை பாவித்து மீன்பிடிப்பது...

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

பொலிஸார் மீது யாழ் நகரில் தாக்குதல் நடத்திய நபர் அதிரடியாகக் கைது

                      காங்கேசன்துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில்,31-08-20. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்...

கோண்டாவிலில் திடீர் சுற்றிவளைப்பு இராணுவம் தீவிர சோதனை

யாழ் கோண்டாவில் பகுதியில்.20-08-20. நேற்றிரவு இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தினர் ஏராளமானவர்கள் கோண்டாவில் மேற்கு பகுதியில் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் இராணுவத்தினரின்...

எஸ்.பி.பியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்நலம் வேண்டி பிரார்த்தனைகள்

பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி கடந்த 5ஆம் திகதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு காணொளியொன்றினையும் வெளியிட்டிருந்தார்.குறித்த காணொளியில் தான் நலமாக இருப்பதாகவும், தொலைப்பேசியில்...

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சிறுதானியப் பயிர்ச்செய்கையை கிளிநொச்சியில் ஊக்குவிக்க வேண்டிய கட்டாய நிலை

 தற்காலத்தில், சிறுதானியங்களுக்கான பயிர்ச்செய்கையானது விவசாயிகளிடையே அருகிவரும் நிலையில் காணப்படுவதால், சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயநிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளதாக, மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.கிளிநொச்சி – செல்வாநகர் கிராமத்தில், நேற்று  (19)  நடைபெற்ற குரக்கன் செய்கை அறுவடை...

கிளிநொச்சி யில் விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியத்தில் இருவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி கனகபுரம் பகுதியில்.19-08-2020. இன்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியதுடன், ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில்...

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

நாட்டில் நாடாளுமன்றம்: ஆகஸ்ட் 20ஆம் தேதி கூட்ட ஜனாதிபதி உத்தரவு

 இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் தேதி கூடவுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், எதிர்வரும் 20ஆம் தேதி காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அன்றைய...

சனி, 15 ஆகஸ்ட், 2020

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - உடல் நிலை கவலைக்கிடம்

கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்தது; ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.இதேவேளை அவரது மகன் எஸ்.பி.பி.சரண், உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை என்றும், நலமாகவே இருக்கிறார் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.. தற்போது...
Blogger இயக்குவது.