செவ்வாய், 19 மே, 2026

நாட்டில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடல்


நாட்டில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில். இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. 
தற்போது 50 பெண் பொலிஸ் உப-ஆய்வாளர்கள் மற்றும் 2,600 பெண் பொலிஸ் காவலர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள்
 கோரப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்காக சமூக ஊடகங்கள் மூலம் சிறப்பு விளம்பரப் பிரச்சாரங்களும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் 
தெரிவித்துள்ளார். 
அதேவேளை தமிழ் பேசக்கூடிய பொது சுகாதார செவிலியர்களுக்கான தற்போதுள்ள காலிப்பணியிடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இன்றை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.