சீரற்ற காலநிலையால் பிரான்ஸ் முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, மே மாதத்திற்கான புதிய வெப்ப சாதனை.29-05-2029- இன்று பதிவாகியுள்ளது.
சாரெண்டே மாகாணத்தின் 37.8°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது பிரான்ஸில் மே மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பமாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு, கோர்ஸிகா தீவில் பதிவான 37°C தான் தேசிய சாதனையாக இருந்தது. மேலும், பாரிஸ் உட்பட்ட பிரான்சின் பல பகுதிகளில் நாளை “செம்மஞ்சள் எச்சரிக்கை” அறிவிக்கப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக