வெள்ளி, 29 மே, 2026

பல பகுதிகளுக்கு பிரான்சில் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

சீரற்ற காலநிலையால்   பிரான்ஸ் முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, மே மாதத்திற்கான புதிய வெப்ப சாதனை.29-05-2029- இன்று பதிவாகியுள்ளது. 
சாரெண்டே மாகாணத்தின் 37.8°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது பிரான்ஸில் மே மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பமாகக் கருதப்படுகிறது. 
இதற்கு முன்பு, கோர்ஸிகா தீவில் பதிவான 37°C தான் தேசிய சாதனையாக இருந்தது. மேலும், பாரிஸ் உட்பட்ட பிரான்சின் பல பகுதிகளில் நாளை “செம்மஞ்சள் எச்சரிக்கை” அறிவிக்கப்பட்டுள்ளது. 
14 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.