வெள்ளி, 31 மார்ச், 2023

குடத்தனை கடற்கரையில் கடற்படை முகாமிற்கு அருகில் வந்த சிவலிங்கம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது.குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.எனினும்...

வியாழன், 30 மார்ச், 2023

இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள தகவல்

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்...

புதன், 29 மார்ச், 2023

பெண்ணின் மோசமான செயல் பெண்ணும் மாணவர்களும் யாழில் கைது

 யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த குறித்த பெண் நேற்றைய தினம் மாவட்ட குற்றச்சாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் போதைப் பொருள் வாங்கி...

செவ்வாய், 28 மார்ச், 2023

தமிழக கடற்கரையில் பிரித்தானிய வாழ் இலங்கை தமிழ் பிரஜை அதிரடியாக கைது

பிரித்தானியாவில் அகதி நிலை கோரிய இலங்கை தமிழர் ஒருவர் இந்திய கடலோர காவல்படையினரால் தமிழக கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான நபர் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 39 வயதான  தமிழரே  இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர...

திங்கள், 27 மார்ச், 2023

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதன்முறையாக தரையிறங்கியது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ட்ரீம்லைனர் 27-03-2023..இன்று அதிகாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதன்முறையாக தரையிறங்கியது.ஜப்பானிய கேரியர் ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் உடன் 787 அக்டோபர் 2011 இல் சேவையில் நுழைந்தது."இந்த விமானம்.27-03-2023 இன்று முதல் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் சிங்கப்பூரில் உள்ள...

ஞாயிறு, 26 மார்ச், 2023

கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது

உலக சந்தையில்  கச்சா எண்ணெய் விலை  தொடர்ந்து குறைந்து வருகிறது.அதன்படி நேற்று பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 74.99 டொலர்களாக பதிவாகியுள்ளது.மற்றும் டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.26 டொலர்களாக காணப்பட்டது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>&...

சனி, 25 மார்ச், 2023

பண்ணையில்பறவைக்காய்ச்சலால் 3.30 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான்

ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு...

வெள்ளி, 24 மார்ச், 2023

கலிபோர்னியாவை தாக்கிய சூறாவளி மற்றும் கனமழையால் 3.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சூறாவளி காற்று மற்றும் கனமழையால் நேற்றும், இன்றும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சூறாவளியின் பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின் இணைப்புகளும் பரவலாக சேதமடைந்தன. கனமழையால் 3.5 கோடி பேர் பாதிக்கப்பட்டதுடன், 1.2 லட்சம்...

வியாழன், 23 மார்ச், 2023

நாட்டில் தலைப்பிறை எங்கும் தென்படாததனால் ரமழான் நோன்பு நாளை 24ஆரம்பிக்கப்படும்

ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் (24) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பெரிய பள்ளிவாசலில் 22-03-2023.அன்று மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும்...

புதன், 22 மார்ச், 2023

உலக அதிசயமான கிழக்கிலங்கையில் சிவபூமியினரின் பெரும்பணி

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்து வைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.அவர் இது தொடர்பில் தெரிவித்ததாவதுகிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச் மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை சிவபூமி அறக்கட்டளையால் நிறுவப்பட்டுள்ள...

செவ்வாய், 21 மார்ச், 2023

பரிசில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்! - 140 பாடசாலைகள் மூடப்படுகிறது

ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தைத் அடுத்து, வரும் வியாழக்கிழமை பரிசில் 140 பாடசாலைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இடம்பெறும் இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து, பரிசில் உள்ல 645 ஆரம்ப பாடசாலைகளில் 140 பாடசாலைகள் மூடப்படுகின்றன. 70 வீதமான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட...

திங்கள், 20 மார்ச், 2023

பிரித்தானியாவில் நிர்வாண குளியல் அமர்வுக்கு தடை விதித்துள்ளது

பிரித்தானியாவில் ”டர்கிஷ் பாத்ஸ்” எனப்படும் விக்டோரியன் ஸ்பா(Victorian spa) வளாகத்தில் நிர்வாண குளியல் அமர்வுகளில் தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்தது.அதனை தொடர்ந்து விக்டோரியன் ஸ்பா(Victorian spa) வளாகத்தில் நிர்வாண குளியல்களுக்கு பிரித்தானிய நகரம் தடை விதித்துள்ளது.ஹாரோகேட் டர்கிஷ் ஸ்பாவில் (Harrogate Turkish Baths) உள்ள விக்டோரியன் வசதி...

ஞாயிறு, 19 மார்ச், 2023

நாட்டில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்னிரியூட் அளவு கோளில் 3 ரிக்டர் அளவில் புவியர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது....

சனி, 18 மார்ச், 2023

சுமார் நாற்பது அரச நிறுவனங்களை இலங்கையில் மூட திட்டம்

இலங்கையில் சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.  பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை...

வெள்ளி, 17 மார்ச், 2023

குலபடா கிராமத்தில் தலை மற்றும் வாயின்றி பிறந்த விசித்திரக் குழந்தை;

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தலை மற்றும் வாய் இல்லாத அபூர்வ மற்றும் விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது.மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சரஸ்கானா பிளாக்கிற்கு உட்பட்ட குலபடா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குழந்தையின் பெற்றோர் சுடாமணி ஹன்ஸ்தா (Chudamani Hansda) மற்றும் பப்லு மகாரானா (Bablu Maharana) என அடையாளம் காணப்பட்டனர்.ஆதாரங்களின்படி,...

வியாழன், 16 மார்ச், 2023

தலைநகர் பாரிஸ்சில் குவிந்த குப்பைகளால் குறைக்கூறும் சுற்றுலாப்பயணிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் குப்பைகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது. பாரிஸிற்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கலாம்.ஆனால் அந்தக் கனவு நகரம் தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நகர சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம்இந்நிலையில் குப்பைகளைச் சேகரிக்கும் நகர சபை ஊழியர்கள் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில்...

புதன், 15 மார்ச், 2023

டெல்லி பொலிஸ் சைபர் குற்றங்களைத் தடுக்க ட்ரூகோலர் செயலியுடன் ஒப்பந்தம்

 சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ‘ட்ரூகோலர் செயலி’ நிறுவனத்துடன் இந்தியாவிலுள்ள டில்லி பொலிஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து டில்லி பொலிஸ் சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் கூறியதாவது, ட்ரூகோலர் செயலி ஒரு ஐடி சரிபார்ப்பு தளமாகும். தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.இந்நிலையில் செல்போன் மூலமாக இணைய வழி மோசடிகள் மிக அதிக...

செவ்வாய், 14 மார்ச், 2023

ஜெர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்

ஜெர்மனியில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், விமான சேவை முடங்கியது.இதனால் இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி, பெர்லின், பிரிமென், ஹம்பெர்க் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் தலைநகர் பெர்லினில்...

திங்கள், 13 மார்ச், 2023

ஏழு வாரங்களில் சென்னையில் சுமார் ரூ.6 கோடி அபராதத்தல் வசூல்

சென்னையில் கடந்த ஏழு வாரங்களில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டிய வழக்குகளில் சுமார் 6 கோடி ரூபாய் அபராதம் வசூல்அபராதம் செலுத்தாதவர்களின் வாகனம் மட்டுமின்றி அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறக்கப்படும் என போலீசார் தகவல் இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>&...

ஞாயிறு, 12 மார்ச், 2023

கொரோனா மீண்டும் பரவும்அபாயம்: எதனால் தெரியுமாஆராய்ச்சியில் அதிர்ச்சி

அமெரிக்கா - நியூயார்க் நகரத்தில் எலிகள் கொரானா தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜியின் இதழில் வெளியான அறிக்கையில் நியூயார்க் நகரின் எலிகள் 3 விதமான கொரானா தொற்றால் பாதிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.கடந்த மார்ச் 9ம் திகதி வெளியான அறிக்கையில் அமெரிக்க...
Blogger இயக்குவது.