வியாழன், 18 மார்ச், 2021

நாட்டில் இராணுவ சிப்பாயை தாக்கிய இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

நாட்டில் விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் மற்றும் உணவகம் ஒன்றை அச்சுறுத்திய பியகம பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறை  ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை  மாஅதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.