திங்கள், 22 மார்ச், 2021

கிளிநொச்சியிலும்முன்னெடுக்கப்பட்டது.ஆறுகளை காத்திடுவோம்

சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் ஆறுகளை காத்திடுவோம். தேசிய வேலைத்திட்டம் .22-03-2021.இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரு்ம,நாடாளுடன்ற குழுக்களின் பிரதி 
தலைவருமான அங்கயன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், கிளிநொச்சி, வவுனியா,முல்லைத்தீவு,
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதன்போது இன்றைய நாளின் நினைவாக ஆற்று பகுதியில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கதாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.