வெள்ளி, 27 நவம்பர், 2020

ஏறாவூரில் மாவீரர் நினைவேந்தலை ஊக்குவித்ததாக நால்வர் கைது

மாவீரர் நினைவேந்தலை ஊக்குவிக்கும் விதமாக முகநூலில் பதிவிட்டதாக நேற்று (26) மட்டக்களப்பு – ஏறாவூரில் நால்வர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.