திங்கள், 9 நவம்பர், 2020

கொழும்பு ஊரடங்கு தளர்வு-வழமைக்குத் திரும்பி உள்ளன

மேல் மாகாணத்தில் கடந்த 10 நாள்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம்.09-.11-20- இன்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் நெடுஞ்சாலைகளும்
 திறக்கப்பட்டுள்ளன. 
நேற்றும் நாடெங்கும் 500 பேருக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.