வெள்ளி, 27 நவம்பர், 2020

முல்லையில் மாவீரர் நாளுக்கு தயாரானவரின் வீட்டை சுற்றிவளைத்த இராணுவம்

முல்லைத்தீவில் மாவீரர் ஒருவரின் சகோதரனின் வீட்டில்.27-11-20. இன்று  மாலை மாவீரர் நாள் அனுஷ்டிக்க தயாரான போது அவரது வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.
சுற்றிவளைத்த இராணுவத்தினர் புகைப்படம் 
எடுத்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு அச்சுறுத்தலையும் மீறி சகோதரனுக்கு மாவீரர் நாள் அஞ்சலியை குறித்த வீட்டார் தீபம் ஏற்றி 
செலுத்தினர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.