புதன், 30 செப்டம்பர், 2020

பிரான்ஸில் வாழும் கோடீஸ்வர தம்பதிகளின் இரு புதல்விகள் கொழும்பில் கைது

 பிரான்ஸில் வாழும் இலங்கை கோடீஸ்வர தம்பதிகளின் மகள்கள் இருவர் போதைப்பொருள் கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.20 வருடங்களாக பிரான்ஸில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டும் இலங்கை கோடீஸ்வர பெற்றோரினால், இலங்கையில் வாழும் திருமணமான தங்கள் பிள்ளைகள் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பணம் அனுப்பி வந்துள்ளனர்.எனினும், அவர்கள் அனுப்பிய...

நாட்டில் இன்னமும் 7 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில்

   நாட்டில் முப்படையினரால் பராமரிப்பில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் உள்ளனர்.தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 343 பேர் இன்று (30) விடுவிக்கப்படவுள்ளனர்.இதனையடுத்து, 46 ஆயிரத்து 673 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.இதனால்,...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேசத்தை நாம் நம்புகிறோம்

   வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (30) கிளிநொச்சியில் இடம்பெற்றது.இதன்போதே அந்த அமைப்பின் வடக்கு மாகாணத்திற்குரிய...

ஐநா செயலாளர் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து கவலை

  ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரஸ் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகளின் 45வது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை.30-09-20. இன்றுசமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அவர் குறித்த அறிக்கையில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.இலங்கையில் மனித உரிமை மீறப்படுதல் தொடர்பாக...

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

அச்சுவேலியில் படையினர் பிரதேசசபை தலைவர் மீது தாக்குதல் முயற்சி

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில்,28.09.2020.அன்றுவடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்ககூடாதென இலங்கை இராணுவம் அச்சுவேலி பகுதியில் வர்த்தகர்களை அச்சுறுத்தியுள்ளது.ஒன்றிணைந்த அழைப்பில் இன்று வடக்கு கிழக்கில் முழு அடைப்பு இடம்பெற்று வருவதால்...

ஆரம்பம் 20வது அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை

 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பிரதம நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய குழு முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்...

வட,கிழக்கில் ஹர்த்தால் அரசுக்கு எதிராக கிழக்கும் முடங்கியது

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாகவும், திருகோணமலையில் புறநகரங்களிலும் முடங்கியிருந்தன.இதன்படி மட்டக்களப்பில் மட்டு நகரம், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி உட்பட பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டனஇதேவேளை...

வடக்கு மற்றும் கிழக்கு ஹர்த்தால் வெற்றி சேனாதிராஜா தெரிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்28.09.2020.அன்று  முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய...

யாழ் தெல்லிப்பழை புற்று நோய் கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு எதிராக முறையீடு

 யாழ் போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் 28.09.2020.அன்றுயாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.கடந்த...

திங்கள், 28 செப்டம்பர், 2020

முல்லையில் அரசுக்கு எதிராக முழு அடைப்பு; பொலிஸார் மிரட்டல்

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில்.28-09-20. இன்றைய தினம்வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் பல்வேறு பகுதிகதிளில் பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி முல்லைத்தீவு நகர கடைகளை திறக்குமாறு தமிழ் வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.எனினும்...

யாழ்ப்பாணம் அரசின் அடாவடியை எதிர்த்து முடங்கியது

 தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.ஹர்த்தாலினால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியதுடன், யாழ்ப்பாண வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன....

வவுனியாவில் கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில்.28-09-20. இன்றைய தினம் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.இதன்படி வவுனியா பசார் வீதியில் உள்ள கடைகளை திறக்குமாறு தமிழ் வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.இதனை...

யாழ் அச்சுவேலியில் பாதுகாப்பு படைகள் அராஜகம்; வலிகிழக்கு தவிசாளருக்கும் மிரட்டல்

 தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ் –அச்சுவேலி பகுதியில் இராணுவமும் , பொலிஸார் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து சில கடைகளை திறக்க செய்துள்ளனர்.அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில்...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஹர்த்தாலுக்கு ஆதரவு

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவேந்தலை தடையை கண்டித்து முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இயாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிலாவரை.கொம் செய்திகள் >>&...

சனி, 26 செப்டம்பர், 2020

இலங்கையைச் சுற்றி குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க பாதுகாப்பு வலயம்

இலங்கையைச் சுற்றி தீவிர பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கும் சட்டவிரோதமாக நாட்டிற்கு நுழைவதனை தடுப்பதற்கும், தடை செய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதனை தடுப்பதற்கும் தீவிர பாதுகாப்பு வலயம் ஒன்றை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு...

பாடகர் எஸ்.பி.பி..கண்ணீர்கடலுக்கு மத்தியில் 72 பீரங்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி.

 தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் பொலிஸாரின் மரியாதையுடன் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் பாலசுப்ரமணியம்,.25-09-20.  அன்றையதினம் மதியம் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்றிலிருந்து திரையுலக பிரபலங்கள்...

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் 26.09.20

தோற்றம்.04-06-1946-மறைவு .25.09.2020  உடல்நலக்குறைவால்.25-09-20. அன்று  காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்க இல்லத்தில்.26-09-20. இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.முன்னதாக அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.நல்லடக்கம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நடிகர்...

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவா் யாழில் கைது

  யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவா்களால் திருடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை,26-09-20. நாளை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில்...

உடதும்பர பகுதியில் புலி இறைச்சி விற்ற மூவா் கைது

உடதும்பர பகுதியில் புலியை கொலை செய்து அதன் இறைச்சியை விற்பனை செய்த பெண் ஒருவா் உட்பட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், இறைச்சி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றும் காவற்துறையினரால் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

வியாழன், 24 செப்டம்பர், 2020

நாட்டில் வங்கிகளில் கடன் பெறுவதற்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.

நாட்டில் கடன் தகவல் பணியகத்தின் (CRIB) அறிக்கைகளில் பெயர் பதிவாகியுள்ளமையினால், சில நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடன் தகவல் பணியகத்தினால் கடன் செலுத்தாத நபர்களை தவறாக பட்டியலிடாதென அந்த பணியகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.யாராவது...
Blogger இயக்குவது.