
பிரான்ஸில் வாழும் இலங்கை கோடீஸ்வர தம்பதிகளின் மகள்கள் இருவர் போதைப்பொருள் கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.20 வருடங்களாக பிரான்ஸில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டும் இலங்கை கோடீஸ்வர பெற்றோரினால், இலங்கையில் வாழும் திருமணமான தங்கள் பிள்ளைகள் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பணம் அனுப்பி வந்துள்ளனர்.எனினும், அவர்கள் அனுப்பிய...