நாட்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து மாணவர்களிடையே ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
பிப்ரவரி 17 ஆம் திகதி தொடங்கிய பரீட்சை26-02-2026. இன்று ..
முடிவடைய உள்ளது.
கடந்த ஆண்டுகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தேர்வுகள் முடிந்த பிறகு ஒழுங்கீனமான நடத்தையில் ஈடுபட்டதாக பதிவான சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் ஒரு அறிக்கையை
வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக