திங்கள், 23 பிப்ரவரி, 2026

பனிப்புயல் காரணமா நியூயார்க் நகரத்தை முழுவதுமாக மூட உத்தரவு

நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக,22-02-2026. அன்று  இரவு 9:00 மணி முதல் நகரத்தை முழுவதுமாக மூட (லாக்டவுன்) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளும் மூடப்பட்டுள்ளன, மேலும் பேருந்துகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக 
நிறுத்தப்பட்டுள்ளன. 
 இந்த பனிப்புயல் திங்கள் கிழமை பிற்பகல் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகள் தவிர பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.