நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண த
ரப் பரீட்சை .17-02-2026.இன்று ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின்படி, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சை
எழுதவுள்ளனர்.
பரீட்சை இன்று முதல் 2026 பிப்ரவரி 26 வரை நடைபெறும். பரீட்சார்த்திகள் பரீட்சை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அந்தந்த தேர்வு மையங்களுக்கு சமூகமளிக்க
வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக