திங்கள், 2 பிப்ரவரி, 2026

முழுமையான சுதந்திரத்திற்காக இலங்கையர்கள் பாடுபட வேண்டும் - பேராயர்

.இலங்கையர்கள் முழுமையான சுதந்திரத்திற்காக பாடுபட வேண்டும், என்று கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இன்று கூறினார்.  சுதந்திர தினத்திற்கான சிறப்பு செய்தியில் அவர் 
இவ்வாறு கூறியுள்ளார்.
 “முழுமையான சுதந்திரத்தை அடைய சட்டத்தின் ஆட்சி அவசியம்” என்று சுட்டிக்காட்டிய அவர், நாட்டின்
 தற்போதைய சூழ்நிலை,
 பொருளாதாரம், அரசியல், சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் இலங்கை அதிகம் சாதிக்கத் தவறிவிட்டதாகவும் என்பதும்  குறிப்பிடத்தக்கது 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.