.மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள போர்னியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
7.1 ரிக்டர் அளவில் பதிவான குறித்த நிலநடுக்கமானது 100 கி.மீ.க்கும் குறைவான ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக