
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்பட்டு அதில் பங்குபற்றும் மாணவர்களை ஏனைய நடவடிக்கைகளில் பங்குபற்ற வைக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.யாழ் இந்து வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட செயலாளர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களை கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாவதை...