சனி, 11 ஜூன், 2022

புதிய அப்டேட் வாட்ஸ் அப் பயனர்களை குசிப்படுத்த என்னென்ன அம்சங்கள் தெரியுமா

வாட்ஸ் அப் செயலியில் பல புதுப்பித்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தப் புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்று 
அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புதுப்பித்தல்களில் ஒரே வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் 2 ஜிபி வரையிலான புகைப்படம், காணொளி போன்றவற்றை பகிர முடியும்.
தற்கு முன்பு ஒரே நேரத்தில் வாட்ஸ் – அப் குரல் அழைப்பில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.