புதன், 29 ஜூன், 2022

திருமணம் இலங்கையரை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இலங்கையர் அல்லாதவர்கள், இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருட வதிவிட விசா காலம் 
நீடிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஒரு வருட காலத்துக்கு இத்தகைய விசா வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இது 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும் எனவும், எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி திங்கட்கிமை வரை அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தம்மிக 
பெரேரா கூறினார்.
இதேவேளை கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒருநாள் சேவைகள்.யாழ்பாணம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியாவிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.