ட்ரோலர் படகுகள் தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களில் கடல் தாண்டி எல்லை தாண்டி மீன்பிடிக்க சென்று கைது செய்யப்பட்ட டரோலர் படகுகள் இலங்கை அரசால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாழக்கூடிய தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டித்துறைமுகத்தில் நிற்கும் இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகள் காரணமாக உள்ளூர் மீனவர்கள் பாதிகப்படுவதாக கூற்றின் காரணமாக இந்திய படகுகள் அனைத்தும் உடைத்து அகற்றப்படுகின்றன..இந்திய நாட்டில் மாநிலங்களாக இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்வேறு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்கிறார்கள் ராமேஸ்வரம் புதுக்கோட்டை காரைக்கால் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் பொழுது மீனவர்கள் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு நடந்து அதன் பிறகு மீனவர்களும்
படகுகளும் விடுவிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக ஒன்றாக உள்ளது இந்த நிலையில் நாட்டில் யாழ்ப்பாணம் என்ற பகுதியில் காங்கேசன் என்ற துறைமுகம் அமைந்துள்ளது இந்த துறைமுகத்திற்கு அருகில் உள்ள
மயிலிட்டி என்ற சிறிய துறைமுகம் அமைந்துள்ளது இந்த துறைமுகத்தில் அந்த பகுதியில் உள்ளூர் மீனவர்கள் மீன் பிடித்து விட்டு படகுகளை அங்கு விடுவது வழக்கம் இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு
புதுச்சேரி மாநிலங்களில் இருந்து கடல் எல்லையை கடந்து மீன்பிடிக்க வந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய படகுகள் சுமார் 90 படகுகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன ஆனால் மயிலிட்டி துறைமுகத்தில் உள்ளூர் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வந்து விடக்கூடிய படகுகள் நிற்பதற்கு இடமில்லை என்று கூறி நமது இந்திய நாட்டின் மாநிலங்களான
மயிலிட்டித் துறைமுகத்தில் இந்திய மீனவர்களின் 80 ற்கும் மேற்பட்ட படகுகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல அரச உடமையாக்கப்பட்டபோதும் சில விடுவிக்கப்பட்ட மற்றும் வழக்குகள் இடம்பெறும் படகுகளும் தரித்து நிற்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக