புதன், 16 செப்டம்பர், 2026

கால்நடை மருத்துவரை வலையிலிருந்து பாய்ந்து பதம் பார்த்த சிறுத்தை

மருத்துவரை கம்பி வலையில் சிக்கியிருந்த மலைநாட்டுச் சிறுத்தை ஒன்றை மீட்க முயன்ற வனவிலங்கு கால்நடை மருத்துவர் ஒருவர், இன்று காலை அச்சிறுத்தை தன் மீது பாய்ந்து தாக்கியதால் ஒரு திகிலூட்டும்
 அனுபவத்தை
 எதிர்கொண்டார். வலையில் சிக்கியிருந்த அந்தச் சிறுத்தை நன்கு வளர்ந்த விலங்கு என்றும், வலையில் சிக்கியபோது அதற்குப் பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.