ஞாயிறு, 31 டிசம்பர், 2023

நியூசிலாந்தில் கண்கவர் வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

நியூசிலாந்து.01-01.2024. புத்தாண்டை உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு கண்கவர் வானவேடிக்கையுடன் வரவேற்றது. நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.கண்கவர் வானவேடிக்கையுடன்  புத்தாண்டை  வரவேற்ற மக்கள் மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதாகும் இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

சனி, 30 டிசம்பர், 2023

உயரிய பட்டம் இலங்கையின் ஊடகவியலாளருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது

இலங்கையின் பிரபல சுயாதீன ஊடகவியலாளர் முகுந்தன் சுந்தரலிங்கத்திற்கு “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையில் மூன்று தசாப்த காலமாக  மகத்தான அனுபவத்தை கொண்டுள்ள அவருக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் சேர்ந்து இந்த பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளனர். பேராசிரியர்  கலாநிதி சரத் சில்வா...

வெள்ளி, 29 டிசம்பர், 2023

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒப்பனை பொருள் விற்பனையில் முதலிடம் பெற்றுள்ளார்

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வணிக, பொருளாதார, பங்கு சந்தை ஊடகம், ப்ளூம்பர்க் (Bloomberg). இந்நிறுவனம், உலகின் முன்னணி கோடீசுவரர்களை, அவர்களின் நிகர சொத்து மதிப்பை வைத்து உருவாக்கும் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம்.இப்பட்டியலின்படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேஷன் ஆடை மற்றும் ஒப்பனை துறையில் முன்னணியில் உள்ள லோரியல் (L'Oreal)...

வியாழன், 28 டிசம்பர், 2023

மிகச்சிறப்பாக கிளிநொச்சியில் முழுநிலா பெருநாள் நிகழ்வு நடைபெற்றது

கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்ப முன்பள்ளி பருவ அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் முழுநிலா பெருநாள் 12 வது நிகழ்வு.28-12-2023. இன்று  இடம்பெற்றது.குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் அ.சிவனருள்ராஜா தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில்...

புதன், 27 டிசம்பர், 2023

நாட்டில் கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

நாட்டில்துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.தொழிற்சங்கங்களினால் நாளை திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது     இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

செவ்வாய், 26 டிசம்பர், 2023

யாழ் தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் சிங்கள மக்களுக்கு விளக்கம்

யாழ் தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நேற்று தொடங்கி பௌர்ணமி தினமான 26.12.2023 இன்று மாலை வரை இடம்பெற்றது.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், உறுப்பினர்கள்,...

திங்கள், 25 டிசம்பர், 2023

பயணிகளுடன் பிரான்ஸ் விமான நிலையத்தில் தடுப்பிலிருந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

  பிரான்சில் 303 இந்தியர்களுடன் Châlons-Vatry விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விமானம் ஒன்று திரும்பிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை குறித்த விமானம் Châlons-Vatry விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டது. முதலில்...

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

நீங்கள் இயேசு பாலன் பிறப்பு குறித்து அறிந்திராத ஆச்சரிய தகவல்

உலகத்தில் உள்ள பல நாடுகளில் இன்று ஓர் விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படுவதாலும், பல மக்கள் தங்கள் குடும்பங்களோடும் உறவுகளோடும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இன்றைய இரவு பொழுதை கொண்டாடுவதாலும். மக்களின் மனதில் நிலவுகின்ற மகிழ்வும் அமைதியும் இன்று இரவு ஒரு மிக வித்தியாசமான அமைதியை நீங்கள் உணரக்கூடியதாக இருக்கும். மதங்களைக்...

சனி, 23 டிசம்பர், 2023

இந்தியாவில் மழை காரணமாக கல்விச் சான்றிதழ்களை இழந்தோருக்கு இணையவழியால் நகல்

இந்தியாவில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் பல பகுதிகள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிப்பு அடைந்தது. 4 மாவட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் புயல் வெள்ள பாதிப்பால்...

வெள்ளி, 22 டிசம்பர், 2023

திடீரென மன்னாரில் குவிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர்

நாட்டில்  மன்னார் -பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்.22-12-2023.இன்றைய தினம் வெள்ளிக்கிழமைகாலை முதல் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு சோதனைகளை முன்னெடுத்தனர். பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகளுக்குச் சென்ற பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போதைப்...

வியாழன், 21 டிசம்பர், 2023

நாட்டில் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

நாட்டில் அஸ்வெசும நிதி திட்டத்தின் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்பட்டுள்ளன.இதற்காக 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த தொகை பதிவு செய்யப்பட்ட 1,410,064 அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது     இங்குஅழுத்தவும்...

புதன், 20 டிசம்பர், 2023

நாட்டில் உயர்தர பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளது.பரீட்சைக் கால அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள்...

செவ்வாய், 19 டிசம்பர், 2023

ஆளில்ல விமானம் மொஸ்கோவிற்கு அருகே சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்

 மொஸ்கோவிற்கு அருகே ஒரு ஆளில்ல விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  Vnukovo மற்றும் Domodedovo, விமான நிலையங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள கலுகா நகரின் விமான நிலையத்தின் நிர்வாகத்தை மேற்கோள் காட்டி RIA செய்தி நிறுவனம்,...

திங்கள், 18 டிசம்பர், 2023

நாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாக கைது

நாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.என்பது...

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

புதிய அரசாங்க அதிபராக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜே.ஜே முரளிதரன் பதவியேற்கவுள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக.18-12-2023. நாளையதினம் ஜே.ஜே முரளிதரன் பதவியேற்கவுள்ளார். அவரை வாழ்த்திப்பாராட்டுவதில் நாம் பெருமிதமடைகின்றோம் , புதிய அரச அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜே.ஜே முரளிதரன், கிழக்கு மாகாணத்தில் ஒரு சிரேஷ்ட நிர்வாக அதிகாரி என்பதுடன், அனைத்தின மக்களையும் ஒரே கண் கொண்டு பார்க்கும் அதிகாரிகளில் ஒருவராகவும்...

சனி, 16 டிசம்பர், 2023

நாட்டில் வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத வாகனங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை

நாட்டில் தற்போது பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் இருபத்து மூன்று இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், துறைமுகம்...

வெள்ளி, 15 டிசம்பர், 2023

யாழ் கீரிமலை பகுதியில் மக்கள் காணி அபகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு போராட்டம்

யாழ் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில்.15-12-2023.இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின்...

வியாழன், 14 டிசம்பர், 2023

யாழ் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரிச் சந்தை நிகழ்வு

யாழ் வடமராட்சி பிரதேசத்தின் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை.14-12-2023. இன்று காலை ஆரம்பப்பிரிவு பாடசாலையில் இடம்பெற்றது. ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் வழிகாட்டலில் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களின் பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்ற இந்த சந்தையில்...
Blogger இயக்குவது.