வியாழன், 17 நவம்பர், 2022

இலங்கையில் கஞ்சா செடியை வளர்க்க ஜனாதிபதி ரணில் அனுமதி வழங்கியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் கஞ்சா செடியினை வழர்ப்பதற்கு அனுமதியளித்துள்ளார். அதாவது பல நாடுகளில் போதைப்பொருளாக காணப்படும் கஞ்சாவினை வளர்க்க அனுமதித்ததனை எல்லோரும் ஆச்சரியமாக 
கருதுகின்றனர்.
அதாவது, கஞ்சாவானது அதிகளாவான மூலிகைகளை கொன்டு காணப்படுவதனாலும், இதனை வழர்ப்பதன் மூலமாக அதிகளவிலான வருவாயினை ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இந்த முன்மொழிவினை அறிவித்ததாக இராஜயங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.