ஞாயிறு, 13 நவம்பர், 2022

இலங்கை பெண்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லத் தடை உத்தரவு

இலங்கை யிலிருந்து சுற்றுலா விசாவினைப் பெற்றுக் கொன்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களினூடா மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பெண்கள் அங்கு பல்வேறு வகையான து
ண்புறுத்தல்களுக்கு 
ஆளாகுவதாகவும் இவ்வாறு செல்பவர்களை உடனடியாக தடைசெய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை 
எடுத்துள்ளது.
எனவே, இவ்வாறு சுற்றுலா வீசா மூலமாக சென்றவர்கள் அங்கு வேலையின்றி இருப்பதாகவும், அவர்களை எந்தவோரு நிறுவனமும் பொறுப்பேற்காதபடியினால் அவர்கள் தவறாக நடாத்தப் படுவதாக இலங்கை தூதரகங்கள் தெரிவிக்கின்றன. எனவே முறையான 
பயிற்ச்சியின்றி வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்பவர்களை தடைசெய்யுமாறு தொழில் அமைச்சுக்கு 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.