புதன், 30 நவம்பர், 2022

உயர் தரம் பாடசாலைகளில் (A/L) கற்பதற்கு மாணவர்களின் O/L பெறுபேறு எவ்வாறு அமையவேண்டும்

இலங்கையில்  O/L Pass என்பது 6 S ஆகும் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியும் இதுவாகும் ஒரு மாணவன் 6S பெற்றால் கணிதம் W எனில் அடுத்துவரும் 2 ஆண்டுகளுக்கிடையில் கணித பாடத்தில் S எடுத்தால் O/L Pass என்ற தகுதியினைப் பெறுவார் O/L 6 பாடம் Pass தமிழ் பாடம் W எனில் அடுத்து வரும் 1 வருடத்துக்கிடையில் O/L பரீட்சையில் S பெற்றால் அம் மாணவன் O/L Pass...

செவ்வாய், 29 நவம்பர், 2022

இலங்கையில் வங்கி கணக்கிற்குள் இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமாக ஊடுருவி மோசடி

இலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் உள்ள, இரண்டு கணக்கிற்குள், இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமாக ஊடுருவி, ஒரு கோடி ரூபாக்கும் மேலதிக தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.குறித்த வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 37 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குற்றப்புலனாய்வு...

திங்கள், 28 நவம்பர், 2022

இலங்கையர்கள் கட்டாரில் 600 உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம்

கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 6500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின்...

ஞாயிறு, 27 நவம்பர், 2022

நல்லூர் மாவீரர் நினைவாலயம் பெருந்திரளான மக்கள் குவிந்தனர்

கண்ணீரால் நனைந்தது தமிழர் தாயக பகுதிகளில்.27-11-2022. இன்று மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நல்லூரில் வைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்து  தங்களது உரிமைக்காக குரல் கொடுத்து மாய்ந்து போன தமது மாவீரர்களை நினைத்து,  அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றி ...

சனி, 26 நவம்பர், 2022

நாட்டில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க யுனிசெப் புதிய அறிக்கை

கடந்த 80 ஆண்டுகளை போன்றல்லாது, 2022-இல் சிறுவர் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என யுனிசெப்(UNICEF) அறிக்ககையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான நெருக்கடியை தவிர்ப்பதற்கு பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் அது குறித்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை தொடர்பிலான தரவுகள் முறையாக...

வெள்ளி, 25 நவம்பர், 2022

நாட்டில் அஃப்லாடாக்சின் அதிகம்: சமபோஷ விற்பனைக்கு மொறவக்க நீதிமன்றம் தடை உத்தரவு

நாட்டில் சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அந்த வகை உணவுகளில் அஃப்லாடாக்சின் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்.இதன்படி, மொறவக்க பிரதேசத்துக்குட்பட்ட இப்பொருளின் விற்பனையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யுமாறும்,...

வியாழன், 24 நவம்பர், 2022

யாழ் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் சரண்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின் தந்தை 24-11-2022.இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.ஒஸ்மானியா கல்லூரிக்குள்.23-11-2022. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் காவல்...

புதன், 23 நவம்பர், 2022

நான் எவரும் தலையிடுவதை விரும்பவில்லை மத்திய வங்கி ஆளுநர்

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது.அதன் சுயாதீன தன்மையில் எவரும் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.கொழும்பில் 22 ஆம் திகதி...

செவ்வாய், 22 நவம்பர், 2022

நாட்டில் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமா. வெளியான அறிவிப்பு

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தை நேற்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார்.வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...

திங்கள், 21 நவம்பர், 2022

களுத்துறையில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தஆசிரியர் கைது

இலங்கை களுத்துறை தெற்கில் சில காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்துள்ளதுடன் 1,299 போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான...

ஞாயிறு, 20 நவம்பர், 2022

இலங்கையில் O/L பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2023) ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sunil Premajayantha) தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விடுத்தார்.O/L...

சனி, 19 நவம்பர், 2022

ஓமானில் இலங்கைப் பெண்கள் துஸ்பிரயோகம் ;அதிர்ச்சித்தகவல்

வீட்டுப்பணிப்பெண்களாக சென்று ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள் தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது .சம்பவம் தொடர்பில் ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான இல்லமொன்றில் உளஉடல்...

வெள்ளி, 18 நவம்பர், 2022

மாணவர்கள் மீது கொழும்பில் பொலிஸாரால் கண்ணீர் புகை வீச்சு

 அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்கும் வகையில், பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.கொழும்பு தாமரை தடாகத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்தே பொலிஸார் இந்த கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கொழும்பு பிளவர் வீதியிலும் பொலிஸார் போராட்டக்காரர்கள்...

வியாழன், 17 நவம்பர், 2022

இலங்கையில் கஞ்சா செடியை வளர்க்க ஜனாதிபதி ரணில் அனுமதி வழங்கியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் கஞ்சா செடியினை வழர்ப்பதற்கு அனுமதியளித்துள்ளார். அதாவது பல நாடுகளில் போதைப்பொருளாக காணப்படும் கஞ்சாவினை வளர்க்க அனுமதித்ததனை எல்லோரும் ஆச்சரியமாக கருதுகின்றனர்.அதாவது, கஞ்சாவானது அதிகளாவான மூலிகைகளை கொன்டு காணப்படுவதனாலும், இதனை வழர்ப்பதன் மூலமாக அதிகளவிலான வருவாயினை ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி...

புதன், 16 நவம்பர், 2022

இரவிலும் பகலிலும் நடக்கும் அமெரிக்க ராணுவ தளத்தில் விமானப் பயிற்சிக்கு தடை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் உள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்,...

செவ்வாய், 15 நவம்பர், 2022

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துமாறு நாடாளுமன்ற எதிர்க்கட்சி மற்றும் குழுக்கள் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும், குழுக்களும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துமாறு, தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளன.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,15-11-2022. இன்று செவ்வாய்க்கிழமை காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...

திங்கள், 14 நவம்பர், 2022

இங்கிலாந்துப் பூங்காவில் உலகின் கொடிய விஷமுள்ள தாவரம் வளர்க்கப்பட்டதால் அதிர்ச்சி

ஆமணக்கு வகையை சேர்ந்த ரிசினஸ் கம்யூனிஸ் என்றழைக்கப்படும் செடி, உலகின் கொடிய விஷமுள்ள தாவரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த செடியில் உள்ள சில பொருட்கள் கொடிய சயனைடை விட 6,000 மடங்கு ஆற்றல் வாய்ந்தது.உலகின் மிக நச்சு தாவரம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தின் கோல்வின் பேவில் உள்ள குயின் கார்டன்ஸ் பூங்காவில்...

ஞாயிறு, 13 நவம்பர், 2022

இலங்கை பெண்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லத் தடை உத்தரவு

இலங்கை யிலிருந்து சுற்றுலா விசாவினைப் பெற்றுக் கொன்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களினூடா மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பெண்கள் அங்கு பல்வேறு வகையான துண்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாகவும் இவ்வாறு செல்பவர்களை உடனடியாக தடைசெய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே, இவ்வாறு சுற்றுலா வீசா மூலமாக சென்றவர்கள்...

சனி, 12 நவம்பர், 2022

தனது கல்லீரலை இத்தாலியில் இறந்த பின் தானம் செய்த 100 வயது மூதாட்டி

இத்தாலியில் 100 வயது மூதாட்டி கல்லீரலை தானம் செய்த நிலையில், அவரது கல்லீரல் மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.அதேசமயம் முதிர்ந்த வயது கொண்ட ஒருவரிடம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்படுவதற்குச் சற்று முன்பே உறுப்பு தானம் செய்யவிருந்த முதாட்டி உயிர்...
Blogger இயக்குவது.