வெள்ளி, 30 ஏப்ரல், 2021

நாட்டில் திருமண நிகழ்வுகள் உட்பட அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் தடை

 தற்போது நாட்டில் நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் 03-05-2021-திங்கட்கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய அனைத்து பொது நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்த தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.நாடு...

வியாழன், 29 ஏப்ரல், 2021

அதிரடியாக திருமலையில் 6 பிரிவுகள் முடக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டன.இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிராதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.உப்புவேலி பொலிஸ்...

நாட்டில் முன்னறிவித்தல் இன்றிசில பகுதிகள் தனிமைப்படுத்தப்படும்

நாட்டில்எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போதை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.நேற்று (28) இரவு ரிவி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாட்டு மக்கள் இன்று ஒரு முக்கியமான சூழ்நிலையை அடைந்துள்ளதாகவும்...

நாட்டின் இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

நாட்டில் அண்மைக்காலமாக இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.கிண்ணியாவில் இன்று (29)அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு...

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட காணியில் மீண்டும் அறிவித்தல் பலகை நாட்டிய இராணுவம்

யாழ்- காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளது.பருத்தித்துறை பொன்னாலை வீதியில், காங்கேசன்துறை மத்தி் கிராம சேவகர் பிரிவில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக 27 ஆண்டுகளாக இருந்து 2018ஆம் விடுவிக்கப்பட்ட நிலத்திலேயே இவ்வாறு இரவோடு இரவாக...

எதிர்வரும் காலங்களில் மலையகத்தில்10 ஆயிரம் இந்திய வீடமைப்பு திட்டங்கள்

மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் 10 ஆயிரம்  இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நுவரெலியா- ஹற்றன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த விஜயத்தின்போது,...

திங்கள், 26 ஏப்ரல், 2021

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினம்.26-04-2021. இன்று அனுஷ்டிக்கப்பட்டது.யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர்...

தமிழ் இலக்கணமாலை” ஆசிரியர்களுக்கான இணையவழிச் செயலமர்வு சிறப்பாக இடம்பெற்றன

தமிழ்ச்சோலைகளின் ஆசிரியவாண்மையை மேம்படுத்தும் நோக்காகக் கொண்டு, தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மற்றும் ஐக்கிய இராச்சியக் கிளையினதும் ஆதரவுடன், ‘தமிழ் இலக்கணமாலை” என்னும் தலைப்பில் சூம் செயலி ஊடான இணையவழிச் செயலமர்வு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால்  25.04.2021.அன்று  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் (பிரித்தானிய நேரம்...

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

உண்மையாக சீனா புகுந்த நாடும் ஆமை புகுந்த வீடும் என்றுமே உருப்படாது

மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது. இது ஒரு துரதிஸ்டமான நிலைமை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பு...

சனி, 24 ஏப்ரல், 2021

ஆனைக்கோட்டையில் வீதியால் சென்ற இளம்பெண்ணின் மோட்டார் சைக்கிள் எரியூட்டப்பட்டுள்ளது

யாழ். நகரில் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டுள்ளது.ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் 23-04-2021.அன்று  மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் வேலை முடித்து வீடு திரும்பிய போது பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய...

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

மீண்டும் யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி.23-04-2021. இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.இந்த நினைவுத்தூபி பல்கலைக்கழக மாணவ சமூகத்தினால் காலையில் திறந்து வைக்கப்பட்டது.நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இறுதிக்...

வியாழன், 22 ஏப்ரல், 2021

முசுரம்பட்டியில் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள் வெட்டு

 கிளிநொச்சி, தருமபுரம் காவல் துறை  பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில்  21.04.2021.அன்று  இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக...

அநாவசியமாக 119 அவசர பிரிவை பயன்படுத்த வேண்டாம்

நாட்டில் 119 அவசர பிரிவை அநாவசியமாகப் பயன்படுத்த வேண்டாம் என காவல் துறை  ஊடக பேச்சாளரும் பிரதி காவல் துறை மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார் .நாடளாவிய ரீதியில் இடம்பெறும் குற்றச்செயல்கள் , அனர்த்தங்கள் மற் றும் திடீர் விபத்துக்கள் தொடர்பில் பொலிஸாருக்கு துரிதமாகத் தெரி விக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காவல் துறை அவசர...

புதன், 21 ஏப்ரல், 2021

வடக்கில் பல இடங்களிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விஷேடவழிபாடு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருடநினைவுதினநிகழ்வுகள் குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் 21-04-2021.இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயங்கள் மீதும் இஸ்லாமிய கடும்போக்காளர்களால் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.அத்தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூர்ந்து,...

திங்கள், 19 ஏப்ரல், 2021

நவற்கிரி நிலாவரையில் அரச கடமைக்கு தடை ஏற்படுத்திய நிரோஸை துரத்தும் காவல்துறை

யாழ்  நவற்கிரி நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள வழக்குகளுமாக மத்திய அரசின் தாபனங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள்...

இலங்கையில் இணைய ஊடகங்களை முடக்க சட்டம்

இலங்கை அரசு சத்தம் சந்தடியின்றி ஊடகங்களை முடக்க மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.இதன் ஒரு கட்டடமாக இணையத்தில் போலி பிரசாரம், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக  சட்டத்தைத் திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிப்புக்களை விடுத்துள்ளது.இணையத்தில் போலி பிரசாரத்தைப் பரப்புபவர்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு குற்றவியல் தண்டனைக்...

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

நட்டில் கொழும்புதுறைமுநகரில் சட்டமொழுங்கிற்கு பொறுப்பு யார்

  கொழும்பு துறைமுகநகரில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறிலங்கா காவல் துறையினர்  ஈடுபடுவார்கள் என இராஜாங்க அமைச்சர் அஜித்கப்ரால் தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுகநகரம் சீனாவின் காலனியாக காணப்படும் அங்கு சீனகாவல் துறையினரே  கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.கொழும்புதுறைமுகநகரம்...

சனி, 17 ஏப்ரல், 2021

சந்தேகத்தின்பேரில் தெரணியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான 477 நீர்மாணிகள் திருடப்பட்டமை தொடர்பில் தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட 98 நீர்மாணிகள், தெரணியகலை பிரதேச சபை தவிசாளரின் பொறுப்பிலிருந்த நிலையில், நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,...

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வத்தளை யில் 2.4 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

வத்தளை பகுதியில் 2.400 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல் துறை  மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.காவல் துறை  போதைப் பொருள் பணியகத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.ஹேரோயின்...

முச்சக்கரவண்டி சாரதி மருதானையில் கொடூரமாக தாக்கப்பட்டார்

மருதானை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இரும்புக் கம்பி மற்றும் வாள்களால் குழுவொன்றினால் தாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மருதானை மொஹிதீன் பள்ளிவாசல் வீதியில் கடந்த 10 ஆம் திகதி குறித்த முச்சக்கரவண்டி பின்னோக்கி செலுத்தப்பட்டபோது, நபரொருவர் மீது மோதியுள்ளது. பின்னர் மோதப்பட்ட நபருக்கும் சாரதிக்கும்...

வியாழன், 15 ஏப்ரல், 2021

அவுஸ்திரேலியாவால் இலங்கைக்கு ஆட்அதிநவீனட்ரோன் கொமராக்கள்

ஆட் கடத்தல் குறித்து விசாரணைஅவுஸ்திரேலியாவில் இருந்து 5 அதிநவீன ட்ரோன் கொமராக்கல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.இரு நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் மனித கடத்தலை தடுப்பதற்காக இவ்வாறு ட்ரோன் கொமராக்கள்வழங்கப்பட்டுள்ளன.அவுஸ்திரேலியாவால் முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே பல்வேறு நாடுகளுக்கு இவ்வாறு ட்ரோன் கொமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.இதற்கமையவே...

அடுத்த மாதத்திற்குள் மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் ரணில்விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தலைவர்...
Blogger இயக்குவது.