புதன், 31 மார்ச், 2021

புதிய முறையில் யாழில் கொள்ளை அடிக்கும் கும்பல் !மக்களே அவதானம்

அண்மையில் யாழில் ஒரு மரண வீடு இடம்பெற்றது. அதற்கான மரண அறிவித்தல் செய்தி ஒரு பிரபல பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது அத்துடன் வழமை போல மரண வீட்டு தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டிருந்தது.சம்பவ தினம் காலையில் அந்த வீட்டு தொலைபேசிக்கு ஒரு இனம் தெரியா இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. பத்திரிகையில் உறவினர்கள் பெயர் விபரங்கள் குறிப்பிட்டிருந்ததை சாதகமாக...

நாட்டில் திடீர் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்த தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள்

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதாக ஒன்றியத்தின் தலைவர் சிந்தக பண்டாரா தெரிவித்தார்.இதற்கிடையில், அனைத்து தபால் ஊழியர்களின்...

சனி, 27 மார்ச், 2021

புகழேந்தி நகர்ப்பகுதியில் வாள் வெட்டு குழுவொன்று தாக்குதல்

முல்லைத்தீவு மல்லாவி புகழேந்தி நகர்ப்பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ளவர்களை 26-03-2021.அன்றிரவு வாள் வெட்டுக் குழுவொன்று தாக்கியுள்ளது.இம்மாதம் 13ஆம் திகதியும் குறித்த வால்வெட்டுக் குழு இந்த வீட்டில் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் மீண்டும் மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த...

நவற்கிரி நிலாவரையில் தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சி

யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நவற்கிரி  நிலாவரை புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராய்ச்சியானது நிறுத்தட்ட நிலையில்,27-02-2021. ; இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இதனால்...

வெள்ளி, 26 மார்ச், 2021

முடக்கப்பட்டது யாழ். மாநகரம்.கட்டுப்பாட்டை கையில் எடுத்தது இராணுவம்.

யாழ்ப்பாணம் மாநகரின், பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி வரையான காங்கேசன்துறை வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான இரு மருங்கு கடைகளும், முனீஸ்வரன் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும்,கஸ்தூரியார் வீதி, பழைய தபாலக வீதிகளிலுள்ள இரு மருங்கு...

பலகோடி ரூபா பணம் யாழ்.இளைஞனின் வங்கிக் கணக்கில் மாட்டியது

யாழ்.இளைஞனின் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பில் குறித்த இளைஞன் வவுனியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.வங்கி கணக்குகளை ஹக் செய்து சுமார் 17.20 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டிலேயே.25-03-2021.அன்று ....

புதன், 24 மார்ச், 2021

ஸ்ரீலங்கா மீண்டும் உலகின் கண்காணிப்பு வலயத்தில்

சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன். இலங்கையை கண்காணித்து, இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும்...

பொருளாதார தடை சிறீலங்காவுக்கு விதிக்கக்கூடிய நிலைமை இல்லை

மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக்கூடிய நிலைமை இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும்,வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல 23-03-2021.அன்று தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு 24-03-2021. இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது....

செவ்வாய், 23 மார்ச், 2021

இலங்கை மத்திய வங்கி சீன மக்கள் வங்கியுடன் நாணயப் பரஸ்பர பரிமாற்றல்

¨இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் இரு நாடுகளினதும் இருபுடை வர்த்தகத்தினையும் பொருளாதார அபிவிருத்திக்கான நேரடி முதலீடுகளையும் மேம்படுத்தும் நோக்குடனும் இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் ஏனைய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காகவும் இருபுடை நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைச் செய்துகொண்டன.சீன மக்கள் குடியரசு இலங்கையின் மிகப்பெரிய...

திங்கள், 22 மார்ச், 2021

கிளிநொச்சியிலும்முன்னெடுக்கப்பட்டது.ஆறுகளை காத்திடுவோம்

சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் ஆறுகளை காத்திடுவோம். தேசிய வேலைத்திட்டம் .22-03-2021.இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரு்ம,நாடாளுடன்ற குழுக்களின் பிரதி தலைவருமான அங்கயன் இராமநாதன்,...

வியாழன், 18 மார்ச், 2021

நாட்டில் இராணுவ சிப்பாயை தாக்கிய இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

நாட்டில் விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் மற்றும் உணவகம் ஒன்றை அச்சுறுத்திய பியகம பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல் துறை  ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை  மாஅதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

இலங்கைத் தமிழர் விவகாரமும் மற்றும் தமிழீழ விடயங்கள் தமிழகத் தேர்தலில்

தமிழக தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் விவகாரமும் மற்றும் தமிழீழம் தொடர்பான விடயங்களே பிரசாரப் பொருளாக இருப்பதாகவும், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ளாது என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,தென்னிந்திய தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர்களின் விவகாரமே பிரதான பிரசாரப்...

குறுகிய காலத்தில் கிளிநொச்சியில் பல கொலைச்சம்பவங்கள்

கிளிநொச்சியில் குறுகிய காலத்தில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறித்தும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கும் விடயத்தில் காவல் துறை  செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வடமாகாண பிரதி  காவல் துறை மா அதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவதுகிளிநொச்சி மாவட்டத்தில்...

புதன், 17 மார்ச், 2021

பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்க நேரிடலாம்..இராணுவத் தளபதி

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவை ஏற்பட்டால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்கடந்த நத்தார் காலப்பகுதியின் பின்னர் நாட்டில் கொரோனா பரவல் நிலைமை அதிகரித்துள்ளது. அவ்வாறான காலப்பகுதியில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுவதில்லை என உறுதியாகியுள்ளதென இராணுவத்...

தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பில் தமிழகத்தின் ஆளும் கட்சியின் முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.தமிழகத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இம்முறை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்திந்திய...

செவ்வாய், 16 மார்ச், 2021

கொழும்பு நகரில் நள்ளிரவு வீதியில் சுற்றித் திரிந்த இளம் யுவதிகள் கைது

கொழும்பு நகரில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த நான்கு யுவதிகளை கைது செய்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த யுவதிகளை தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...

ஞாயிறு, 14 மார்ச், 2021

நாட்டில் தனிநபர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்ற முடியாது

  தனிநபர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.மகரஹமவில் இதனை தெரிவித்துள்ள அவர் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டத்தில் மாற்றங்களை செய்யவேண்டுமென்றால் நிபுணர்கள் குழு அதனை ஆராய்ந்த பின்னரே மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.தேசிய...

நெத்தலியாறு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான மண் அகழ்வினால் 500அடி ஆழமாது

  கிளிநொச்சி-நெத்தலியாறு ஆற்றுப்பகுதியில் பல வருடங்களாக  சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்த ஆறு, 66 அடி ஆழமாக இருந்துள்ளது.எனினும் தற்போது சட்டவிரோதமான மண் அகழ்வினால் 500அடி ஆழமாக சென்றுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் இந்த ஆற்றுப்பகுதியில் பெரும்பாலான மரங்கள்...

புதன், 10 மார்ச், 2021

கற்பிட்டி சோமைத்தீவு பகுதியில் புதருக்குள் கஞ்சா கைப்பற்றிய கடற்படை

கற்பிட்டி சோமைத்தீவு பகுதியில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிலோ 125 கிராம் கேரளா கஞ்சா கற்பிட்டி விஜய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.மேலும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று மாலை குறித்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.இதன்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென...

பிரித்தானியா.கையை விரித்தது.இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாதென பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் போதுமான ஆதரவு இல்லாமையால் இந்த நிலை ஏற்பட்டதாக பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரி 13,500 இற்கும் மேற்பட்ட...

செவ்வாய், 9 மார்ச், 2021

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மேற்கொள்வதற்கு ராஜபக்ஷக்கள் வழிநடத்தினர்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன், இருவருக்கும் தொடர்பிருப்பதாக, ஒருவரிடம் சாட்சியம் இருக்குமாயின், அவ்விருவரையும் கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிறுத்தி, அவ்விருவருக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ள புதிய சிங்கள ராவய அமைப்பு, கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுவதிலும் ஆணைக்குழுக்களை அமைப்பதிலும் அர்த்தமில்லை என்று கூறியுள்ளது. ...

ஞாயிறு, 7 மார்ச், 2021

மர்மமான பதுங்குகுழி..இலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிப்பு

கண்டி தெல்தெனிய பொலிஸ் பிரிவின், திகன, அம்பகோட்டை பிரதேசத்தில் மர்மமாக நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் அறைக்குள் 20 அடி ஆழமான மர்ம குழி ஒன்று தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளார். தெல்தெனிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொல்பொருள் பிரிவு அதிகாரிகள்...

வெள்ளி, 5 மார்ச், 2021

கறுப்பு ஞாயிறாக பிரகடனம் : மார்ச் 07ஆம் திகதி கறுப்பு உடையணிந்து எதிர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையிலும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்தவும் அன்றைய தினத்தில் அதற்கான எதிர்ப்பை தெரிவிக்கவும் கொழும்பு உயர் மறைமாவட்டம் தீர்மானித்துள்ளது.அன்றைய தினம் நாடளாவிய அனைத்து ஆலயங்களிலும் ஞாயிறு திருப்பலியில் கலந்து...
Blogger இயக்குவது.