
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. அத்துடன், பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்அதன்படி, இந்த நிலைமை .30-11-20.நாளை அதிகாலை 5.00 மணி முதல் அந்தப்...