புதன், 26 ஆகஸ்ட், 2026

தற்போது முழுமையாக கம்பஹாவில் நீர் விநியோகம் வழமைக்கு

தற்போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம்  முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக 
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 
தெரிவித்துள்ளது.
களனி கங்கையிலிருந்து நீரைப் பெறும் பகுதியில் நீரின் தரம் தொடர்பில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாகப் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.