செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

நாட்டில்உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை அனுப்ப முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு 
.14-02-2023.இன்று காலை அறிவித்தது.
இந்நிலையில், இம் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெற திகதிகள் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.