ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

யாழ் நவற்கிரி நிலாவரையில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றம்

யாழ் நவற்கிரி நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இரவோடு இரவாக வைக்கப்பட்டதால்
 பதற்றம் ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவத்தினரே அதனை அமைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், பிரதேச சபையின் தலையீட்டையடுத்து.25-02-2023.. 
சனிக்கிழமை அன்று 
 பகலில் இந்த புத்தர் சிலை இராணுவத்தினரால் அகற்றப்பட்டது.
சம்பவ இடத்தில் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், கஜேந்திரன் மற்றும் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.