ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருபவர்களுக்கு அரிய வாய்ப்பு

இத்தாலியில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.இதன்படி இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வெளிவிவகார அமைச்சு 
கவனம் செலுத்தியுள்ளது.¨
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதன்மையான பங்களிப்பு சுற்றுலாத் துறை எனவும், தமது நாடு இத்துறையின் வளர்ச்சிக்கு இலங்கைக்கு பங்களிக்கும் எனவும் இத்தாலிய அரசாங்கம் 
தெரிவித்துள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.