சனி, 14 ஜனவரி, 2023

வெள்ளவத்தை பகுதியில் ஒரு வாழையிலையின் விலையினை கேட்டு அதிர்ச்சியான மக்கள்


நாட்டில் தமிழர் திருநளான தைப்பொங்கல் விழா ஜனவரி 15-ம் திகதி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து வீடுகளிலும் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் தமிழர்களின்
திருநாளை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் கொண்டாட இருகின்றனர்.இத்தனை தொடர்ந்து கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தோரணம் ஒரு கட்டு 100/=ற்கும் ஒரு தலை 
வாழையிலை
 100/=ற்க்கும் அருகம்புல் ஒரு கட்டு 50/=ற்கும் கரும்பு இரண்டு 800/=ற்க்கு மாவிலை ஒருகட்டு 50/=ற்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.