சனி, 28 ஜனவரி, 2023

யாழ். வலயம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதல் நிலை

தரம் ஐந்து புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை 
படைத்துள்ளது
இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தொகை -329,668 இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் 
எண்ணிக்கை- 48,257ஆகும்.
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%. வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் 
எண்ணிக்கை – 17,622
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை – 2749 அதன் சதவீதம் – 15.6%. தேசிய மட்டத்தில் நிலை – 6 வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர் களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங் களின் 
தேசிய மட்ட நிலை
யாழ். கல்வி வலயம் – (25.37%) – 1
பொலநறுவை வலயம் – (21.71%) – 2
தங்காலை வலயம் – (21.51%) – 3
கம்பஹா கல்வி வலயம் – (21.44%) – 4
வலஸ்முல்ல வலயம் – (20.80%) – 5
பதுளை கல்வி வலயம் – (20.41%) – 6
நிக்கரவெட்டிய வலயம் – (20.03%) – 7

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.