சனி, 24 செப்டம்பர், 2022

இலங்கையில் ஹோட்டலுக்கு உண்ணச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமைத்த உணவில் தூண்டில் முள்ளுடன் மீன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவது,
ஹோட்டலில் நபரொருவர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது குறித்த உணவில் இருந்த மீன் தூண்டில் முள்ளுடன் 
இருந்துள்ளது.
இதனை குறித்த நபர் புகைப்படம் எடுத்து இணையத்தில்
 பகிர்ந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.