வியாழன், 1 செப்டம்பர், 2022

இலங்கையில் இன்று முதல் சிகரட் விலை அதிகரிப்பு

நாட்டில் சிகரட் ஒன்றின் விலைகள் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
01-09-2022.இன்று முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற் வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிகரட்டின் விலை 
அதிகரிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.