வெள்ளி, 30 செப்டம்பர், 2022

பீகாரில் மருத்துவர் வழங்கிய தவறான சிகிச்சையால் ஒரு கையை இழந்த பெண்

  இந்தியாவின் பீகாரில் காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் ஒருவருக்கு மருத்துவர் வழங்கிய தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தானில் செவிலியர் ஒருவரின் அலட்சியத்தில் இளம்பெண் ஒருவரின் கை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜூலை 11ம் திகதி...

வியாழன், 29 செப்டம்பர், 2022

இலங்கையில் கோதுமை மாவின் வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.சந்தையில் தற்போது கோதுமை கிலோ ஒன்று 410 ரூபா முதல் 420 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.கோதுமை மாவின் விலை...

புதன், 28 செப்டம்பர், 2022

நாட்டில் கொழும்பில் குடியிருப்பில் பாரிய தீவிபத்து

கொழும்பு -கிரேன்பாஸ் கஜீமா குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தினால் ஏராளமான வீடுகள் பாதிப்படைந்துள்ளன.தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக குறித்த குடியிருப்பு பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக...

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

இலங்கையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் வெளியான செய்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வருடம் டிசெம்பர் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.உயர்தரப் பரீட்சை...

திங்கள், 26 செப்டம்பர், 2022

முல்லைத்தீவு குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல இது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசமாம்

குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என கொழும்பில் பௌத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் செயற்படுத்தபட்டுள்ளதுகொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

ரத்தினபுரியில் உத்தியபூர்வமாக்கப்படும் கஞ்சாபயிர் செய்கை.வெளியான செய்தி

இலங்கையில் ரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிர் செய்வது தொடர்பான யோசனையை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்க உள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த யோசனையை முன்வைக்க உள்ளார்.இந்த யோசனை எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.மேற்குலக நாடுகளின் சந்தைகளில் கஞ்சாவுக்கு...

சனி, 24 செப்டம்பர், 2022

இலங்கையில் ஹோட்டலுக்கு உண்ணச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமைத்த உணவில் தூண்டில் முள்ளுடன் மீன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவது,ஹோட்டலில் நபரொருவர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது குறித்த உணவில் இருந்த மீன் தூண்டில் முள்ளுடன் இருந்துள்ளது.இதனை குறித்த நபர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்....

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

உங்க ஜாதகத்தில் குரு பெயர்ச்சியில் இந்த யோகம் இருக்காஅப்ப நீங்க அதிஷ்டசாலிதான்

சுப கிரகமான குரு சந்திரனுடன் இணைந்தோ அல்லது சந்திரனுக்கு ஐந்து அல்லது ஒன்பதாம் இடங்களில் இருந்தாலோ குரு சந்திர யோகம் ஏற்படுகிறது. குரு பகவானால் நாடாளும் யோகம் சிலருக்குத் தேடி வரும். குரு பகவான் அரசாளும் தகுதியை அள்ளித்தருவார். உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் குருபகவான் எங்கே எப்படி இருக்கிறார் என்று பார்த்து உங்களுக்கு இந்த யோகங்கள் இருக்கிறதா என்று முடிவு...

வியாழன், 22 செப்டம்பர், 2022

நீதி கோரி யாழ். பல்கலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

குருந்தூர்மலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும், பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று...

புதன், 21 செப்டம்பர், 2022

இலங்கையில் மின்சார வாகன இறக்குமதிக்கான முதலாவது அனுமதிப்பத்திரம் வழங்கல்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களில் , முறையான வழிகளில் பணம் அனுப்புனர்கள் , மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் திட்டம் அண்மையில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முதல் மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை.21-'9-2022. இன்று வழங்கியுள்ளது.புலம்பெயர்...

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

முல்லைத்தீவில் தமிழர் பூர்வீகத்தில் அத்துமீறல் நாளைமுதல் தொடர் போரட்டத்திற்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையினுடைய கட்டுமானப் பணிகள் தொடர்பில் முல்லைதீவு நீதிமன்ற தடை உத்தரவுகளை மீறி விகாரை அமைப்பு பணிகள் நிறைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.அதனை விட விடுமுறை தினத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மக்களின்...

திங்கள், 19 செப்டம்பர், 2022

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.இதன்படி, இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் ஒரு...

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

இலங்கையில் பாடசாலை முடிவடையும் நேரம் நீட்டிப்பு..வெளியான முக்கிய செய்தி

நாட்டில் பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அத்துடன் அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கல்வி சார்பிலும் விளையாட்டுக்காக...

சனி, 17 செப்டம்பர், 2022

நாட்டில் அரிசியில் அலுவலகம் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி செய்தி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும் பல நச்சு இரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நடத்திய ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அலுவலகத்தின் ஆய்விற்கமைய, நாட்டில் பயன்படுத்தப்படும் அரிசியில் ஆர்சனிக் அளவு 0.2 சதவீதம், ஈயம் 0.2 சதவீதம், பாதரசம்...

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

மீசாலை பகுதியில் இரும்பு ஒட்டும் தொழிச்சாலையில் இடம்பெற்ற சம்பவம்

யாழ்.சாவகச்சோி – மீசாலை பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் தொழிச்சாலைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன்போது ஒட்டுத் தொழிற்சாலையில் காணப்பட்ட மூன்று இலட்சத்து 75,000...

வியாழன், 15 செப்டம்பர், 2022

இலங்கையில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஒரு மணித்தியால வேலைக்காக 350 ரூபா பெற்றுக்கொள்வார்.பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவுப்...

திங்கள், 12 செப்டம்பர், 2022

நாட்டில் ஐந்து புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள்

மேலும் ஐந்து புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அடுத்த வாரம் பதவிப் பிரமாணம்இவர்களுக்கான பதவிப் பிரமாணம் அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்கனவே இந்த வாரம் 37 ராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டனர்.சர்வகட்சி...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் பணம் செலுத்தும்வரை காத்திருக்கும் நான்கு எரிபொருள் கப்பல்கள்

இலங்கையில் பணம் செலுத்த வேண்டிய நான்கு எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நான்கு எரிபொருள் கப்பல்களையும் அடுத்த வாரத்தில் செலுத்தி இறக்குவதற்கு கிட்டத்தட்ட நூற்று ஐம்பது மில்லியன் டொலர்கள் தேவைப்படும்எண்ணெய் கூட்டுத்தாபனம் ஏற்கனவே மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை...

சனி, 10 செப்டம்பர், 2022

நாட்டில் வைத்திய தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்பனை குற்றச்சாட்டுகளை முன்வைத்து,  அவர்களை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைப்பதை உடனடியாக நிறுத்துமாறு Medical Professionals Sri Lanka For System Change என அழைக்கப்படும் மாற்றத்திற்கான வைத்திய தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராசிரியர் அர்ஜுன அலுவிஹாரே, பேராசிரியர் லலிதா...
Blogger இயக்குவது.