வியாழன், 30 ஜூன், 2022

அவுஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் நாடுகடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று காலை நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.ந்நிலையில் நாடுகடத்தப்பட்ட 46 பேரும் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.நாடுகடத்தப்பட்டவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களுள் 5 வயதுக்கு குறைந்த இரண்டு...

புதன், 29 ஜூன், 2022

திருமணம் இலங்கையரை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இலங்கையர் அல்லாதவர்கள், இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருட வதிவிட விசா காலம் நீடிக்கப்படவுள்ளது.இதற்கமைய, இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது ஒரு வருட காலத்துக்கு இத்தகைய விசா வழங்கப்பட்டு வருகிறது.இந்த...

செவ்வாய், 28 ஜூன், 2022

கண்டி, மாத்தறை யாழ் ஆகிய இடங்களில் கடவுச்சீட்டை ஒரே நாளில் பெற்றுக்கொள்ளலாம்

யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும்.இதற்காக...

ஞாயிறு, 26 ஜூன், 2022

நாட்டில் மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் கொடுத்த ‘செட்’ உரிமையாளர்

மஹரகம – தெஹிவளையில் பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.தெஹிவளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் அமைந்துள்ள Highway Enterprises எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இன்று பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது.எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் எம்.டி.எஸ். பெரேரா மக்கள் படும் துன்பங்களுக்கு...

வெள்ளி, 24 ஜூன், 2022

இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ் இந்துக் கல்லூரி மாணவன் மாலைதீவில் சாதனை

மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த தரம் 7 மாணவன் பிரகலதானன் ஜனுக்சன் (Brahalathanan Janukshan) வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப்போட்டிகள் ஆசிய சதுரங்க சம்மேளனத்தினால் June 17 – 22ஆம்...

வியாழன், 23 ஜூன், 2022

காலியில் நான்கு மாணவிகளை பதம்பார்த்த 12 வயது மாணவன்

காலியில் உள்ள மகளிர் பாடசாலையொன்றில் நான்கு மாணவிகள் பிளேட் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.அருகிலுள்ள பாடசாலையொன்றின் தரம் 7இல் கல்வி பயிலும் 12 வயது மாணவனொருவன் ஒருவரே குறித்த மாணவிகளை பிளேடால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.9,12 மற்றும் 15 வயதுடைய மாணவிகள் நான்கு பேரையே அவர் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலும்...

புதன், 22 ஜூன், 2022

நாட்டில் எரிவாயு பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் நடவடிக்கை

நாட்டுக்கு 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.இதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண...

ஞாயிறு, 19 ஜூன், 2022

இலங்கையில் சைக்கிளில் பயணம் செய்பவர்களுக்கு பொலிசார் அறிவுறுத்தல்

நாட்டில் இரவு நேரங்களில் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் மின் விளக்குகளை ஒளிரச் செய்து, பயணம் செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கோரியுள்ளார்.இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.இந்த விபத்துக்களில் சைக்கிளை செலுத்திய 96 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால், கடுமையான நிறத்தை உடைய உடைகளை...

வெள்ளி, 17 ஜூன், 2022

இலங்கையில் அரச ஊழியர்களின் வேலை மற்றும் கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய நடைமுறை

நாட்டில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவைகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகவுள்ளது.கல்வி அமைச்சு மற்றும் அரச பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றால் இதற்கான பிரத்தியேக சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவையாளர்களை...

புதன், 15 ஜூன், 2022

சில வாகனங்களின் பாவனைக்கு இலங்கையில் தடை

இலங்கையிலுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிகமாக தீர்வு காணும் வகையில் சில வாகனகங்களின் பாவனைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு தற்போதைய...

செவ்வாய், 14 ஜூன், 2022

அளவெட்டியில்இலங்கையர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய யாழ் தமிழர்

யாழ்.அளவெட்டி பகுதியில் இயற்கை முறையில் விவசாயம், இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபடும் லோகநாதன் எனும் விவசாயி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றார்.யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகமும் இவருக்கு சிறந்த விவசாயி என்ற நாமத்தை வழங்கியுள்ளது.இயற்கை எரிவாயு, இயற்கை உரம், இயற்கை கிருமிநாசினி போன்ற பல முயற்சிகளில் ஈடுபடும் லோகநாதனை பற்றிய சிறு பார்வை...

திங்கள், 13 ஜூன், 2022

இலங்கையில் விசித்திரம் ஆடை வாங்கினால் அரிசி இலவசமாம்

 நாட்டில்  ஆடை கொள்வனவு செய்தால் அரிசியை இலவசமாக வழங்க இலங்கையின் பிரபல ஆடை நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை அல்லது பொருட்களை தமது நிறுவனத்தில் வாங்கினால் ஐந்து கிலோ அரிசியை வழங்குவதற்கு குறித்த ஆடை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.மேலும், 5,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள...

ஞாயிறு, 12 ஜூன், 2022

குருந்தூர்மலை தமிழர் பகுதியில் குடிகொள்ள ஊர்வலமாக நகரும் புத்தர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் (இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள்) குருந்தாசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும்.12-06-2022. இன்று. காலை 09.00 மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின்...

சனி, 11 ஜூன், 2022

புதிய அப்டேட் வாட்ஸ் அப் பயனர்களை குசிப்படுத்த என்னென்ன அம்சங்கள் தெரியுமா

வாட்ஸ் அப் செயலியில் பல புதுப்பித்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தப் புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வெளியாகியுள்ள புதுப்பித்தல்களில் ஒரே வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் 2 ஜிபி வரையிலான புகைப்படம், காணொளி போன்றவற்றை...

வெள்ளி, 10 ஜூன், 2022

முக்கிய அறிவிப்பு பேருந்துகளில் நாட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு

நாட்டில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ வழங்கியுள்ளார்.அதன்படி நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...

வியாழன், 9 ஜூன், 2022

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் அழிவடைந்து செல்லும் தமிழர்களின் தொழில்

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் தமிழர்களின் பாரம்பரிய தொழில் அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.நாட்டில் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக காணப்படும் மற்பாண்ட தொழில் அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாரியளவு...

புதன், 8 ஜூன், 2022

நாட்டில் விறகு அடுப்பை பயன்படுத்தும் பெண்கள் தொடர்பில் அறிவிப்பு

இலங்கையில் விறகு அடுப்பை பயன்படுத்தும் பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகம் என பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.நவீன மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தைவிட விறகு பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில்...
Blogger இயக்குவது.