செவ்வாய், 15 அக்டோபர், 2024

முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்.17-10-2024 வியாழக்கிழமை அன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே 
முதல் தடவையாகும்.
 இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.