செவ்வாய், 25 ஜூன், 2024

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
இந்த உரையில், நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் விளக்கமளிப்பார்.
அத்துடன், சமகால அரசியல் தொடர்பாகவும் அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.