திங்கள், 3 ஜூன், 2024

புலம் பெயர் தமிழ் சிறார்களின் பொதுத் தேர்வு ஜேர்மனியில் இடம்பெற்றது.

ஜேர்மனியில் புலம் பெயர் தமிழ் சிறார்களின் தமிழ்க் கல்வியை வளர்க்க உயர்ந்த சிந்தனையோடு செயலாற்றிக் கொண்டிருக்கும் 
தமிழ்க் கல்வி கழகம் பிராங்பேட் தமிழலாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சை கடந்த சனிக்கிழமை
 இடம்பெற்றது. 
அப்போது எடுக்கப்பட்ட , நிகழ்வின் போது எடுக்கப் பட்ட 
நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.