வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கோட்டையிலிருந்துபுறப்படும் ரயில்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்களில் தாமதம் ஏற்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் மின் தொழில்நுட்ப ஊழியர்கள் அவசர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் சேவைகள் ரத்து மற்றும் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.