வியாழன், 31 ஆகஸ்ட், 2023

சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் திமோர் தீவில் பதிவு

இந்தோனேசியாவின் திமோர் தீவில்.31-08-2023.  இன்றுசக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமோர் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள குபாங்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதுவும்...

புதன், 30 ஆகஸ்ட், 2023

சிங்கள மக்களுடைய காணிகளை நாங்கள் ஆக்கிரமிக்கவும் இல்லை வழிபாட்டிடங்கைள தகர்கவும் இல்லை

 நாட்டில் நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை  அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்த்துவிட்டு அங்கு எங்களுடைய வழிபாட்டு இடங்களை அமைக்கவும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.போயா தினத்தை முன்னிட்டு தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

இலங்கையில் முப்பத்தி ஏழாவது ஆசிய பசுபிக் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் குறித்த மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில், அரசாங்கத்தின் ஆதரவை பெறுவதற்கு 28-08-2023..அன்று  விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அமைச்சரவையில் யோசனை...

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

உக்குளாங்குளம் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஏலத்தில் விடப்பட்ட மாம்பழம்

வவுனியாவில் மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போதே இவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்குளாங்குளம் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான.26-08-2023..அன்று ...

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் ஐம்பது வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டது

நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மேலும் 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த மருந்துகள் அனைத்தும் உடனடியாக இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்திய கடன்...

சனி, 26 ஆகஸ்ட், 2023

கோவிட்-19 இன் பிஏ.2.86 மாறுபாடு சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது

கோவிட்-19 இன் பிஏ.2.86 மாறுபாடு சுவிட்சர்லாந்தில் கழிவுநீரில் கண்டறியப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பால் (WHO) உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. இன்றுவரை, ஐந்து நாடுகளில் சுமார் பத்து பேரில் காணப்படுகின்றன. இந்த மாறுபாடு 30 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இந்த காரணத்திற்காக, ஒரு வாரத்திற்கு முன்பு WHO இதை கண்காணிக்க வேண்டிய வகைகளில்...

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

நாசா விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் விண்கலம் இன்று செலுத்தப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. நாளை காலை 3.27 மணிக்கு விண்கலம் செலுத்தப்படும் என நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்துள்ளன.நாசாவிற்கான...

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கோட்டையிலிருந்துபுறப்படும் ரயில்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்களில் தாமதம் ஏற்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில்வே திணைக்களத்தின் மின் தொழில்நுட்ப ஊழியர்கள் அவசர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ரயில் சேவைகள் ரத்து மற்றும் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது ...

புதன், 23 ஆகஸ்ட், 2023

ஒரே நேரத்தில் இரண்டு விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட சிக்னல் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா நகருக்கு செல்லும் யு.கே.725 விமானம்.23-08-2023. இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அதே சமயம் அகமபாதாபாத் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த 'விஸ்தாரா' விமானம், டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.இந்த இரு விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் புறப்படுவதற்கும்,...

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

நாட்டில் தாமரை கோபுரத்தைப் பார்க்க வரும் மக்களுக்காக விழிப்புணர்வு பலகைகள்

நாட்டில் தாமரை கோபுரத்தைப் பார்க்க வரும் மக்களுக்காக விழிப்புணர்வு பலகைகள் காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் உள்ள புகழ்பெற்ற இடங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.கொழும்பு தாமரைக் கோபுரத்தின் சுவர்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக...

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

இலங்கை பாராளுமன்றம் நாளை முதல் கூட்ட முடிவு

பாராளுமன்றத்தை.22-08-2023 நாளைமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். ஓகஸ்ட் 24ஆம் திகதி வியாழக்கிழமை அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341/03...

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

நாட்டில் சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி யோசனை

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அதற்கு பங்களிக்கும் அனைவருக்கும் வசதி செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.ஹோட்டல் திறப்பு விழா ஒன்றில் 19-08-2023.அன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டின்...

சனி, 19 ஆகஸ்ட், 2023

இலங்கையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றால் பாதிப்பு

இலங்கையில் 2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் அறிவிப்பின் படி, கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதிவரை மொத்தம் 60,136 வழக்குகள் பதிவாகியுள்ளன,  அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 12,886 வழக்குகள் பதிவாகியுள்ளன.  மேலும், மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000...

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

கண்டி பெரஹராவை முன்னிட்டு மக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகள்

நாட்டில் கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J. இதிபொலகே தெரிவித்தார். இதற்கமைவாக, கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி...

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.கடந்த மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்காக குறித்த குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் மற்றும் 27ஆம் திகதிகளுக்கு...

புதன், 16 ஆகஸ்ட், 2023

பிரதமரின் தலைமையில் இந்தியாவில் 32,500 கோடி செலவில் பாதை உருவாக்க புதிய திட்டம்

பிரதமரின் தலைமையில்.16-08-2023. இன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCE) ரெயில்வே துறையில் ரூ.32, 500 கோடி மதிப்பிலான இருப்பு பாதைகளை அமைக்கும் 7 "மல்டி டிராக்கிங்" திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.இத்திட்டங்கள் உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம்...

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜொலித்த இந்திய கொடி

சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது. 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது....

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

உத்தரகாண்ட் மாநிலத்தின் மேக வெடிப்பைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது

மேக வெடிப்பு என்பது ஒரு சிறிய காலக்கெடுவுக்குள் கணிசமான அளவு மழைப்பொழிவால் வகைப்படுத்தப்படுகிறது, பொதுவாக மலைகள் வளிமண்டலத்தில் இருந்து ஈரப்பதத்தை உட்கொண்டு மேகங்களை உருவாக்கும் மலைப்பகுதிகளில் பரவுகிறது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் உத்தரகாண்ட்...

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முயன்ற இந்திய தம்பதியொருவர் கைது

போலி கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முற்பட்ட இந்திய தம்பதியொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 வயதுடைய இருவரும் திபெத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஆண் கர்நாடக மாநிலத்தில் வசிப்பவர் மற்றும் பெண் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த...

சனி, 12 ஆகஸ்ட், 2023

இலங்கை யால காடுகளில் உள்ள விலங்குகள் வறட்சியினால் கடுமையாக பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக  தேசிய பூங்காவும்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாணிக்க கங்கை நீர் பயன்படுத்தப்படுவதாக யால தேசிய பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, மாணிக்க கங்கையில் இருந்து பெறப்படும் தண்ணீர் பவுசர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது...

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

யாழ் இளைஞனிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பாரிய பண மோசடி செய்த நபர்

வெளிநாடொன்றிற்கு யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை அனுப்புவதாக கூறி நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,இத்தாலியில் வசிக்கும் யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளார்.இளைஞனுடன் சகல விபரங்களையும்...

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வெளிநாட்டு போர் கப்பல் ஒன்று

இலங்கையில்  சீனாவின் போர்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.சீனாவின் HAI YANG 24 HAO என்ற கப்பலே இன்றைய கப்பல் (10-08-2023) காலை சம்பிரதாய பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளது.129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.மேலும் குறித்த கப்பலை கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.இதற்கிடையில்,...

புதன், 9 ஆகஸ்ட், 2023

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கு யாழில் அதிரடி சீல்

யாழில் உள்ள முக்கிய நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்...
Blogger இயக்குவது.