புதன், 28 டிசம்பர், 2022

காணிகள் கொழும்பில் வைத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி.

கொழும்பு நகருக்குள் காணிகளை வைத்திருப்போருக்கான முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு நகருக்குள் பயன்படுத்தப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை (CMC) அபராதம் விதிக்கவுள்ளதாக
 தெரியவருகிறது.
சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டத்தின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் 12 பில்லியன் ரூபா வருமானம் இந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது எனவும் கூறப்படுகிறது.

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.