புதன், 21 டிசம்பர், 2022

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய .உடன் விண்ணப்பங்களினை பூர்த்தி செய்யுங்கள்

வேலை வாய்ப்பு தொ்டர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.ஜப்பானில் கார் 
இருக்கை உற்பத்தி, தையல் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் ஏற்றுக்கொள்ளப்படும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி,2022 டிசம்பர் 28 புதன்கிழமை பத்தரமுல்லையிலுள்ள பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது தகுதியுடையவர்கள் பதிவு செய்யலாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்படிவங்களை www.slbfe.lk என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளுமாறும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைக் கொண்டு வருமாறும் பணியகம் 
தெரிவித்துள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.