சனி, 31 டிசம்பர், 2022

நாட்டில் அரச ஊழியர்களுக்கு பண பரிசு மழை.உடன் முந்துங்கள்

இலங்கையில் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய் சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு, அமைச்சுகள், உள்ளூராட்சிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு...

வெள்ளி, 30 டிசம்பர், 2022

நபர் ஒருவரின் திருமண விண்ணப்பத்தை நிராகரித்த அக்கரைப்பற்று பள்ளிவாசல்

இலங்கை அக்கரைப்பற்ரில்  போதைப்பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல்  பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு  ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.குறித்த...

வியாழன், 29 டிசம்பர், 2022

சீனாவில் சுவிற்சலாந்து ஊடகவியலாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டாரா

சீனாவில் சுவிஸ் ஊடகவியலாளர் ஒருவர் நேரலையில் செய்தி சேகரிக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்படவிருந்தார்.பின்னர் இவர் தான் ஒரு ஊடகவியலாளர் என்று தன் அடையாளத்தை காண்பித்ததும் சீனா பொலிஸார் தன்னை விட்டுவிட்டதாக நேரலையிலேயே தெரிவித்தார்.இவர் சீனாவில் கொவிட் கட்டு்ப்பாட்டு நிலைக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து  நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும்போது...

புதன், 28 டிசம்பர், 2022

காணிகள் கொழும்பில் வைத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி.

கொழும்பு நகருக்குள் காணிகளை வைத்திருப்போருக்கான முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு நகருக்குள் பயன்படுத்தப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை (CMC) அபராதம் விதிக்கவுள்ளதாக தெரியவருகிறது.சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டத்தின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என தகவல்கள்...

செவ்வாய், 27 டிசம்பர், 2022

நீங்கள் ஆட்டுஇறைச்சி வாங்கும்போது இனி இதை கவனமா பார்த்து வாங்குங்கள்

நீங்கள் ஆட்டிறைச்சியை எப்படி பார்த்து வாங்கலாம் அதில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.பொதுவாக அசைவ உணவு என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் தான் இறைச்சியை விரும்ப மாட்டார்கள்.நாம் சாப்பிடும் பிராய்லர் சிக்கனை விட ஆட்டு இறைச்சி இகவும் சத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்டு இறைச்சி சாப்பிடுவதால் என்னென்ன...

திங்கள், 26 டிசம்பர், 2022

நாட்டில் சீரற்ற காலநிலையால் 3மாவட்டங்கள் முழுமையாக பாதிப்பு

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுஇதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு இருவர்...

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

கொழும்பு க்கு ஒருநாள் தேவைக்காக வருபவர்களுக்கு முக்கிய தகவல்

ஒருநாள் தேவைக்காக (interview, meeting passport சேவை,) வார நிறைய பேர் எதிர் நோக்குற ஒரு பிரச்சினை Room எடுக்கிற இது ஒரு தேவை இல்லாத செலவு wash பண்றதுக்கு dress change பண்றதுக்கு மட்டுமே Room எடுக்கணும் அதுக்கு ஒரு நாள் Room காண காசு கொடுக்கணும்அதுக்கு பதிலா வெறும் 100/= லயே trailway station ல இந்த தேவை எல்லாம் நிறை வேற்றலாம்.Compartment 10 க்கு வந்தீங்க...

சனி, 24 டிசம்பர், 2022

நாட்டில் போதைப்பொருள் பாவிப்போரை பரிசோதிக்க அதிநவீன உபகரணம்

போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மூலம் சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.இதற்கமைய காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாகநடைமுறைபடுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.நாளாந்தம்...

வெள்ளி, 23 டிசம்பர், 2022

கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் சிவப்பு அறிவித்தல்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களில் 7 பேருக்கு, ஏற்கனவே சர்வதேச காவல்துறையான, இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் காவல்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.இந்த ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக வெளியான...

வியாழன், 22 டிசம்பர், 2022

நாட்டில் நாளைய தினம் முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை விடுமுறை

இலங்கையில்  நத்தார் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.2022இன் 3ஆம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.அதனடிப்படையில், கல்வி அமைச்சின் 2022.09.02ஆம் திகதிய மற்றும் 11/2022(I) இலக்க சுற்றுநிரூபத்தில்...

புதன், 21 டிசம்பர், 2022

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய .உடன் விண்ணப்பங்களினை பூர்த்தி செய்யுங்கள்

வேலை வாய்ப்பு தொ்டர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி, தையல் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன்படி,2022 டிசம்பர் 28 புதன்கிழமை பத்தரமுல்லையிலுள்ள பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்...

செவ்வாய், 20 டிசம்பர், 2022

ஆஸ்திரேலிய சுகாதார நிபுணர் உடல் பருமனான கிறிஸ்துமஸ் தாத்தாக்களை வணிக வளாகங்களில் தடை செய்ய வேண்டும்-

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள். வீடு வீடாக சென்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை வழங்குகிறார்கள். பொதுவாக கிறிஸ்துமஸ் தாத்தா உடல் பருமனுடன் இருப்பார்....

திங்கள், 19 டிசம்பர், 2022

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு தடையாக இருக்கும் சீனா

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிமொழியை நிறைவேற்றுவதில்,  சீனா, மிகப்பெரிய தடையாக உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதுவரை இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2.9 பில்லியன் டொலர்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெற்றுக்கொள்ள சீனா உட்பட்ட கடனாளிகளிடம் கடன் நிலைத்தன்மை உத்தரவாதங்களை...

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

கிளிநொச்சியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பவள விழா ஆரம்ப நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு.18-12-2022. இன்று கிளிநொச்சியில். இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் .18-12-2022., கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில், கட்சியின் தலைவர் மாவை.சோசேனாதிராசா தலைமையில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர். சிவசுப்பிரமணியம்...

சனி, 17 டிசம்பர், 2022

உங்கள் கனவில் இறந்தவர்கள் வருவது ஏன் எப்படி என்று தெரியுமா!!!

உறங்கும் போது நாம் ஆழ்ந்த நித்திரையிலிருந்து வரும் அடுத்தபடிக்கு வரும் போது கனவு வருகிறது, இது சகல விலங்குகளினதும் ஒரு பொது இயல்பு.கனவுகள் என்பது பன்மடங்கு தன்மையை கொண்டதாகும். நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு  ஆகும்.இது எழுந்ததும் புரிவதில்லை. அதனை சரியான வழியில் நாம் கவனமாக...

வெள்ளி, 16 டிசம்பர், 2022

புத்தாண்டு அன்று தப்பித்தவறியும் இதெல்லாம் செய்யாதீர்கள்

எதிர் வரும் 2023 புத்தாண்டில் காலடியை எடுத்து வைக்கப் போவதால் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருப்போம். ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும், ஆண்டின் முதல் நாளன்று ஒருசில தீர்மானங்களை எடுக்க உலகம் முழுவதும் பலரும் மும்முரமாக இருப்பர். புத்தாண்டு நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு பலவிதமான சுவாரஸ்யமான திட்டங்களை பலரும் தீட்டுவர்.ஆனால் புத்தாண்டு தினத்தைக்...

வியாழன், 15 டிசம்பர், 2022

நாட்டில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பொருட்களை பதுக்கி வைப்போரை தேடி விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.பிரதேச ரீதியில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளார்.அடுத்த...

புதன், 14 டிசம்பர், 2022

நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டிற்கு வருகை தரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வருடம் மார்ச் மாதத்தில் நாட்டிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள்(106,500) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை...

செவ்வாய், 13 டிசம்பர், 2022

யாழ் பலாலியில் லிருந்து ஆரம்பமானது விமான நிலையத்தின் போக்குவரத்து கட்டண விபரம்

யாழ்.நகரில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.யாழ்  பலாலி சர்வதேச விமான நிலையம் மீளவும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்-பலாலி இடையேயான போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே தற்போது இயக்கப்படுவதாகவும்...
Blogger இயக்குவது.